மேலும் அறிய

+2 தேர்ச்சியா? மத்திய அரசு பணிக்கு 5000 காலிப்பணியிடங்கள்; இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக மார்ச் 7 ஆம் தேிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்திய அரசுப்பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித்தேர்வுகளின் வாயிலாக தேர்வு செய்ய ஏற்படுத்தப்பபெற்ற அரசு சார்ந்த அமைப்பு தான் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்( staff selection Commission). ஒரு தலைவரும், இரண்டு செயலாளர்களையும் கொண்டு இத்துறை செயல்பட்டுவருகிறது. தற்போது மத்திய அரசின் பல்வேறு துறை ரீதியான அமைச்சகங்கள், அலுவலகங்கள் மற்ம் அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள் , நீதிமன்றத்தில் போன்றவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிவு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என சுமார் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை? தேர்வு செய்யும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

  • +2 தேர்ச்சியா? மத்திய அரசு பணிக்கு 5000 காலிப்பணியிடங்கள்; இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

மத்திய அரசில் பல்வேறு பணிக்களுக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 5000

பணியிடங்கள் மற்றும் சம்பள விபரங்கள்:

Lower Division clerk (LDC) Junior Secretariat assistant 

சம்பளம்:  ரூபாய் 19,900-63,200/-

Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

சம்பளம்: மாதம் ரூபாய் 25,500-81,100

 Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூபாய் 29,200-92,300

Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: ரூபாய் 25,500-81,100 என நிர்ணயம்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 01.01.2022 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்துத் தகுதிகளும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ஆன்லைன் வாயிலாக வருகின்ற மார்ச் 8 ஆம் தேதிக்குள்  ரூ. 100 விண்ணப்பக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட  முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
Embed widget