மேலும் அறிய

Polio Vaccine: போலியோ நோய்க்கு மருந்தே இல்லை! ஏன் தடுப்பூசி போட வேண்டும்? - ஓர் அலசல்

Polio Vaccine :19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் போலியோ தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் பிறகு போலியோ மருந்தின் அவசியம் அனைவருக்கும் புரிந்தது.

போலியோ என்பது ஒரு வைரசால் ஏற்படும் நோய். இந்த வைரசானது நீர் மற்றும் நாம் உண்ணும் உணவின் மூலமாக பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்குள் சென்றால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. பாதிக்கப்படுவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானர்களில் நிரந்தரமாக கை கால் செயலிழப்பு உள்ளிட்ட முடக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இது ஒரு வைரஸ் தொற்று:


Polio Vaccine: போலியோ நோய்க்கு மருந்தே இல்லை! ஏன் தடுப்பூசி போட வேண்டும்? - ஓர் அலசல்

முடக்குவாதமானது குழந்தைகளுக்கு வரும்போது, இயற்கையினால் இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதாக மக்கள் நினைத்தனர். 1789 ஆம் ஆண்டு மைக்கேல் அண்டர்வுட் என்பவர்தான், இந்த நோயானது இயற்கையிலே வருவதில்லை, வைரஸ் நோயால் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தார். 

19 ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் போலியோ தொற்று நோயின் பரவலானது, அதிகரித்தது. இதனால் 18 பேர் உயிர்ழந்தனர் என்றும் 130க்கும் மேற்பட்டோர் கை-கால் செயலிழந்து பாதிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

1905 ஆம் ஆண்டு ஐவர் விக்மேன், என்பவர்தான், இந்த வைரசானது பரவும் தன்மை கொண்டது எனவும், இந்த நோயானது ஒரு மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் என்பதை கண்டறிந்து தெரிவித்தார்.

தடுப்பு மருந்து:


Polio Vaccine: போலியோ நோய்க்கு மருந்தே இல்லை! ஏன் தடுப்பூசி போட வேண்டும்? - ஓர் அலசல்

இதையடுத்து, மீண்டும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் போலியோ தொற்றானது, பெரும் பரவலானது. இதனால் சுமார் 2000 பேர் இறந்ததாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது உலகம் முழுக்க 6000க்கும் மேற்பட்டோருக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.

1952 ஆம் ஆண்டு ஜோனஸ் சால்க் என்பவர் போலியா நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டறிந்தார். 1957 ஆம் ஆண்டு ஆல்பர்ட் சாபின் என்பவர் ஊசிக்கு பதிலாக சொட்டு மருந்தை கண்டறிந்தார். போலியோ நோய் ஏற்பட்டால் குணப்படுத்த மருந்து இல்லை, தடுப்பு மருந்து மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலியோ தடுப்பு மருந்தானது ஊசி மற்றும் சொட்டு மருந்து மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஊசியில் செலுத்தப்படும் மருந்தானது, செயலிழக்கப்பட்ட வைரஸ் கொண்டு தயாரிக்கப்பட்டது. சொட்டு மருந்து மூலம் வழங்கப்படும் மருந்தானது, வீரியம் குறைக்கப்பட்ட வலுவிழக்க ப்பட்ட வைரஸ் கொண்டு தயாரிக்கப்பட்டது, எனவே இம்முறையில் வைரஸ் உயிருடன்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

ஒழிந்தது:

1993 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முற்றிலுமாக போலியோ ஒழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவில் போலியோ தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. உலகில் ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொற்று கண்டறியப்படுகிறது.

அதன் காரணமாகவே ஒழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இனி மீண்டும் வரக்கூடாது என்ற காரணத்தாலும், வந்தால் குணப்படுத்தும் மருந்து இல்லையென்பதாலும் தொடர்ந்து தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 12:29 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Embed widget