மேலும் அறிய

National Deworming Day: குடல் புழு நீக்க தினம் - குழந்தைகளுக்கு வரும் குடற்புழுக்களுக்கான  காரணம் மற்றும் தீர்வு என்ன..?

குழந்தைகளின் சிறுகுடலில் குடற்புழுக்கள் ஆழமாக பதிந்து அதில் உள்ள இருக்க ரத்தத்தை உறிஞ்ச தொடங்கும். இதனால், குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில், இந்தியாவில் குடல் புழுக்கள், அவற்றின் வகைகள், வளரும் குழந்தைகளில் அவற்றின் தடுப்பு நுட்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு மண்ணால் பரவும் ஹெல்மின்த்ஸ் (STH) முழுவதுமாக ஒழிக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. 

தற்போது குழந்தைகளுக்கு வரும் குடற்புழுக்களுக்கான  காரணம் மற்றும் தீர்வு என்ன? என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்மோகான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இனிப்புகள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் வருவதில்லை. இரண்டு காரணங்களுக்காக வருகிறது. ஒன்று தெருவில் அல்லது வேறொரு இடத்திலோ செருப்புகள் அணியாமல் சென்றால் கால்களின் இடுக்குகளின் வழியே, ஆரம்ப நிலையில் இருக்கும் குடற்புழுக்கள் உள்ளே நுழைந்து அவை ரத்தத்திற்குள் சென்று நுரையீரல் வரைக்கும் சென்று மறுபடியும் உணவு பாதைக்குள் வந்து அது வழியாக குடற்புழுக்கள் வருகிறது. இது கால் வழியாக வரும் குடற்புழுக்கள் ஆகும். 

மற்றொரு வகை. காய்கறிகள், முட்டைகள் சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டால் அது வகையாக வரும். இந்த இரண்டு வழியாக குழந்தைகளில் குடல்களுக்கு சென்று புழுக்கள் வளர ஆரம்பிக்கும்” என்று கூறினார்.

குழந்தைகளுக்கு பூச்சி மருந்து எந்த வயதில் கொடுக்க வேண்டும்

ஒரு வயதை தாண்டிய அனைத்து குழந்தைகளுக்கும் பூச்சி மருந்தை கொடுக்கலாம். அரசாங்கமே வருடத்திற்கு இரண்டு முறை இதற்கான மருந்தை கொடுக்கிறது. மேலும், வெளியில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்தை கொடுக்கலாம். 1 வயது முதல் 2 வயது வரை பாதி டோஸ் கொடுக்கலாம். 2 வயதுக்கு ஒரே அளவில் கொடுக்கலாம். ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும். பூச்சி மருந்து கொடுத்தும் புழுக்கள் நீங்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி அவர்கள் கூறுவது பூச்சி மருந்தை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி குடற்புழுக்கள் பிரச்சனை ஏற்பட்டால், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பூச்சி மருந்தை சாப்பிட வேண்டும். பெரியவங்களுக்கு மாத்திரையாகவும், குழந்தைகளுக்கு சிரப்பாகவும் கொடுக்க வேண்டும்.

குடற்புழுக்களினால் ஏற்படும் தொந்தரவுகள்

குழந்தைகளின் சிறுகுடலில் குடற்புழுக்கள் ஆழமாக பதிந்து அதில் உள்ள இருக்க ரத்தத்தை உறிஞ்ச தொடங்கும். இதனால், குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படும். அதனைத்தொடர்ந்து, குடற்பகுதியில் உள்ள சத்துக்களை உறிஞ்ச தொடங்கிவிடும். இதனால், குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் உடலில் ரத்தம் இருக்காது. இதனால், ரத்த சோகை, அனீமியா ஏற்படும். இதன்மூலம், குழந்தைகளுக்கு சரியான பசி ஏற்படாது. மந்தமாக இருப்பார்கள். படிப்பில் ஆர்வம் குறையும். ஆசன வாயிலில் அரிப்பு ஏற்படும், வெள்ள தழும்புகள் தோன்றும் இந்த மாதிரி அறிகுறிகள் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தினமும் 7 முட்டைகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்?.. ஆய்வில் நடந்த அதிர்ச்சி தகவல்!
தினமும் 7 முட்டைகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்?.. ஆய்வில் நடந்த அதிர்ச்சி தகவல்!
Health Tips: உங்களுக்கு ஒரு காது கேட்காது என்பதை கண்டறிவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் இதோ!
Health Tips: உங்களுக்கு ஒரு காது கேட்காது என்பதை கண்டறிவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் இதோ!
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget