மேலும் அறிய

Blood Sugar : சர்க்கரை நோயாளிகள் வீட்ல இருக்காங்களா? இந்த 5 இலைகளை பத்தி நிச்சயமா படிங்க..

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இலைகள் குறித்து காணலாம்.

நீரிழிவு நோய் என்றும் அழைக்கப்படும் உயர் இரத்த சர்க்கரை, நீண்டகால ஆரோக்கியத்துக்கு பிரச்சனைகளை  ஏற்படுத்துகிறது. இந்த நோய் நம் உடலை உள்ளிருந்து பலவீனப்படுத்துகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்,  சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால், அது நம் உறுப்புகளைப் பாதிக்கத் தொடங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டாவிட்டால், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களையும் சந்திக்க நேரிடும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில், நீரிழிவு நோய் உலக அளவில் ஏழாவது பெரிய தொல்லை நோயாக இருக்கும்  மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தவிர, நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். இயற்கையில் பல  இலைகள் உள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்  இலைகள் குறித்து இந்த தொகுப்பில்  பார்க்கலாம். 

அஸ்வகந்தா இலைகள்:

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை, அஸ்வகந்தா - இந்திய ஜின்ஸெங் என்றும் அழைக்கப்படுகிறது - நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறிப்பாக வகை 2 (Type 2) நீரிழிவு நோயாளிகளுக்கு  பயனுள்ளதாக இருக்கும். சில நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்த ஓட்டத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதன் மூலம், அஸ்வகந்தா இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதன் வேர் மற்றும் இலை சாறாக்கி பயன்படுத்தலாம்.  அஸ்வகந்தா இலைகளைப் பயன்படுத்தினால், அவற்றை வெயிலில் உலர வைத்து, பின்னர் அவற்றை பொடியாக அரைத்து, அந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், அது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

கறிவேப்பிலை:
நார்ச்சத்து மற்றும் தென்னிந்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். கறிவேப்பிலை நார்ச்சத்து நிறைந்தது மற்றும் நார்ச்சத்து செரிமான விகிதத்தை குறைப்பதாக கூறப்படுகிறது, எனவே இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலையில் சில கறிவேப்பிலைகளை மென்று சாப்பிட வேண்டும். 

மா இலைகள்:
பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாம்பழ இலைகள் உயர் இரத்த சர்க்கரை மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது என்று அறியப்படுகிறது. எனவே மா இலைகளை எப்படி சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. முதலில் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதன் பின்னர் இந்த நீரை இரவு முழுவதும் விட்டு, காலையில் வடிகட்டி குடிக்கவும்.

வெந்தய இலைகள்:
வெந்தய இலைகள் அதிக ஆயுர்வேத பண்புகள் நிறைந்துள்ளன, எனவே அவற்றினை உணவில் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவற்றின் இலைகள் அல்லது விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.

வேப்ப இலைகள்:
வேப்ப இலைகள் கசப்பாக இருக்கலாம் ஆனால் அவை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. வேப்ப இலைகளை தவறாமல் உட்கொள்வது  இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஒருவர் வழக்கமாக வேப்பம்பூ சாறு சாப்பிடலாம் அல்லது ஒரு கைப்பிடி இலைகளை மென்று சாப்பிடலாம். அதேநேரத்தில் கவனமாக இருக்கவேண்டும் மற்றும் அதை அதிகமாக பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் சில சந்தர்ப்பங்களில், சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருக்கும். எனவே  இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்த பின்னர் இவற்றினை உணவில் எடுத்துக்கொள்ளலாம். 

(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். அதை ஏற்றுக்கொள்ளும் முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ABP NADU இதை உறுதிப்படுத்தவில்லை.)

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget