மேலும் அறிய

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 73 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,108 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 73 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து 27,463 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய ஒருநாள் இறப்பு எண்ணிக்கை  374ஆக உள்ளது. அதிகபட்சமாக கோவையில் ஒரு நாளில் மட்டும் 1982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 989-ஆகக் குறைந்துள்ளது. திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் முறையே 844, 644, 420 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!
மாவட்டவாரி விவரம்

இதற்கிடையே தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார். இதுகுறித்த அவரது செய்தியாளர் சந்திப்பில்,

“தமிழ்நாட்டிற்கு நேற்று மாலை வரை 3 லட்சத்து 65 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி இரவே முடிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 1 லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சின், 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன. எனவே, ஏற்கனவே உள்ள 1 கோடியே 6 லட்சம் தடுப்பூசிகளுடன் சேர்த்து, இன்றைக்கு நான்கே கால் லட்சம் அளவு தடுப்பூசிகள் வர உள்ளன. எனவே, 1 கோடியே 10 லட்சம் என்ற அளவில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.


TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

ஏற்கனவே, 98 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும் நிலையில், இன்று தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், இன்று பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலை வரும்.  சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். 21 லட்சத்து 63 ஆயிரம் நபர்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.

 

முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கோயம்பேடு மார்க்கெட்டில் பலதரப்பட்ட வணிகர்களுக்கு மாநகராட்சி, சுகாதாரத்துறை, சி.எம்.டி.ஏ. இணைந்து தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெறுகிறது. நேற்று மாலை வரை 9 ஆயிரத்து 550 நபர்களுக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும். இதனால், அகில இந்திய அளவில் அதிகமானோர் ஒரே இடத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்ற பெருமையை கோயம்பேடு மார்க்கெட் அடையும்” என்று அவர் கூறினார். 

Also Read:டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget