மேலும் அறிய

கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

கரூரில் உள்ள பல பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது . அதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு தடுப்பூசி ஏராளமான கரூர் மக்கள் மக்கள் போட்டுக் கொண்டனர்.

கரூரில் உள்ள பல பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது . அதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு தடுப்பூசி ஏராளமான கரூர் மக்கள் மக்கள் போட்டுக் கொண்டனர்.

மீண்டும் கொரோனா அச்சத்தில் மக்கள்.கரூர் தாந்தோணிமலை பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பசுபதிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புலியூர் கவுண்டம்பாளையம் தாந்தோணி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று கோரோனோ 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் நடைபெற்றுவரும் இருபத்தி ஒன்பதாவது மாபெரும் கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாமினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். 


கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

 

அப்போது அவர் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் கொரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்ததையொட்டி, நேற்று இருபத்தி ஒன்பதாவது மாபெரும் கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 1,897 இடங்களில் நடைபெறுகின்றன. நமது மாவட்டத்தை பொறுத்தவரை 11 லட்சத்து 58 ஆயிரத்து 303 மக்கள் தொகையில் கடந்த 6-ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 8 லட்சத்தை 17 ஆயிரத்து 446 பேர். இது 96 சதவீதமாகும். 


கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

 

சிறப்பு ஏற்பாடு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 7   லட்சத்து 690 பேர் இது  82 சதவீதமாகும் இந்த முகாமில் 607 செவிலியர்கள், 1214 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களும், 607 சுய உதவிக்குழுவினர்களும் மற்றும் 1214 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டு முகாம் நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

மேலும், நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, தவிட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் சுகாதார செவிலியர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டனர். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget