மேலும் அறிய

கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

கரூரில் உள்ள பல பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது . அதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு தடுப்பூசி ஏராளமான கரூர் மக்கள் மக்கள் போட்டுக் கொண்டனர்.

கரூரில் உள்ள பல பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது . அதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு தடுப்பூசி ஏராளமான கரூர் மக்கள் மக்கள் போட்டுக் கொண்டனர்.

மீண்டும் கொரோனா அச்சத்தில் மக்கள்.கரூர் தாந்தோணிமலை பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பசுபதிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புலியூர் கவுண்டம்பாளையம் தாந்தோணி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று கோரோனோ 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் நடைபெற்றுவரும் இருபத்தி ஒன்பதாவது மாபெரும் கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாமினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். 


கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

 

அப்போது அவர் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் கொரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்ததையொட்டி, நேற்று இருபத்தி ஒன்பதாவது மாபெரும் கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 1,897 இடங்களில் நடைபெறுகின்றன. நமது மாவட்டத்தை பொறுத்தவரை 11 லட்சத்து 58 ஆயிரத்து 303 மக்கள் தொகையில் கடந்த 6-ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 8 லட்சத்தை 17 ஆயிரத்து 446 பேர். இது 96 சதவீதமாகும். 


கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

 

சிறப்பு ஏற்பாடு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 7   லட்சத்து 690 பேர் இது  82 சதவீதமாகும் இந்த முகாமில் 607 செவிலியர்கள், 1214 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களும், 607 சுய உதவிக்குழுவினர்களும் மற்றும் 1214 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டு முகாம் நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


கரூர் : 29-வது கொரோனா தடுப்பூசி முகாம்.. இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள ஆர்வம்காட்டிய மக்கள்

மேலும், நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, தவிட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் சுகாதார செவிலியர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டனர். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget