மேலும் அறிய

இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதி : சுகாதார அமைச்சகம் தரும் தகவல்கள் என்ன?

கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான், இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனா டெல்டா ப்ளஸ் தெரியாமலேயே பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.  குறிப்பாக டெல்டா வகை கொரோவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் கொரோனாவாக உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசத்தில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

 இந்தியாவில் டெல்டா ப்ளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப்பிரதேசம் மற்றும் தற்பொழுது தமிழகத்திலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூன் 18 ன் நிலவரப்படி உலகெங்கிலும் இதுவரை 205 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாதிக்கும் மேல் இந்த வைரஸின் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றனர். இச்சூழலில்  தற்பொழுது இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுவிட்டதாக 28 ஆய்வகங்களைக்கொண்ட கொரோனா மரபியல் குறித்து ஆராயும் இந்திய கோவிட் கூட்டமைப்பு ( INSACOG) கண்டறிந்துள்ளது.  இது டெல்டா பி.1.617.2.1 வைரஸ்  என்ற மாறுபட்டினைக் கொண்டுள்ளது.

  • இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதி : சுகாதார அமைச்சகம் தரும் தகவல்கள் என்ன?

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா தாக்கம் இன்னும் பல்வேறு மாறுபடுகளுடன் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2 வது அலையின் பாதிப்பு சற்று தணிந்திருக்கும் போது மக்கள் உருமாறிய கொரோனா வைரஸினால் பாதிக்குள்ளாகுவதாக இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்தது. அது டெல்டா ப்ளஸ் வைரசாக இருக்ககூடும் எனவும் மக்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவின் நோயினால் பாதிகப்பட்ட சிலரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஏதோ உருமாறிய வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தான் ஆய்வுகளை முறையாக மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 40 டெல்டா ப்ளஸ் வழக்குகள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் என்றால் என்ன? எப்படி பாதிப்பினை ஏற்படுத்துகிறது?

 கொரோனா தொற்றின் 2 வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான், இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனா டெல்டா ப்ளஸ் தெரியாமலேயே பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.  குறிப்பாக டெல்டா வகை கொரோவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் கொரோனாவாக உள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவத்தின் தகவலின் படி, தற்பொழுது உலகெங்கிலும் மாறுபட்ட பரிமாண வளர்ச்சியுடன் டெல்டா வைரஸ் உருமாறியுள்ளது. இந்த  உருமாறிய டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் கே 417என் பிறழ்வாழ் வகைப்படுத்தப்படுகிறது.

புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் K417N ஸ்பைக் புரதத்தின் லைசின் மற்றும் அஸ்பாரகின் ஆக மாற்றப்படுவதை ஒத்துள்ளது. இதில் AY.1 மிகவும் பிரபலமானது, ஆனால் இவை ஒரே மாதிரியானவை அல்ல. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பாதிப்பினை ஏற்படுத்தும் புதிய வகையான கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  •  இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதி : சுகாதார அமைச்சகம் தரும் தகவல்கள் என்ன?

 இந்த வைரஸ்கள் மக்களின் நோய் எதிர்ப்புச்சக்தியினை தகர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்து பாதிப்பினை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் இல்லை என கூறப்படும் நிலையில்,  மாநிலங்களின் கண்காணிப்பை வலுப்படுத்துவதோடு, பொது சுகாதார மேம்பாட்டினை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget