மேலும் அறிய

இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதி : சுகாதார அமைச்சகம் தரும் தகவல்கள் என்ன?

கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான், இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனா டெல்டா ப்ளஸ் தெரியாமலேயே பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.  குறிப்பாக டெல்டா வகை கொரோவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் கொரோனாவாக உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசத்தில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

 இந்தியாவில் டெல்டா ப்ளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப்பிரதேசம் மற்றும் தற்பொழுது தமிழகத்திலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூன் 18 ன் நிலவரப்படி உலகெங்கிலும் இதுவரை 205 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாதிக்கும் மேல் இந்த வைரஸின் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றனர். இச்சூழலில்  தற்பொழுது இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுவிட்டதாக 28 ஆய்வகங்களைக்கொண்ட கொரோனா மரபியல் குறித்து ஆராயும் இந்திய கோவிட் கூட்டமைப்பு ( INSACOG) கண்டறிந்துள்ளது.  இது டெல்டா பி.1.617.2.1 வைரஸ்  என்ற மாறுபட்டினைக் கொண்டுள்ளது.

  • இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதி : சுகாதார அமைச்சகம் தரும் தகவல்கள் என்ன?

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா தாக்கம் இன்னும் பல்வேறு மாறுபடுகளுடன் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2 வது அலையின் பாதிப்பு சற்று தணிந்திருக்கும் போது மக்கள் உருமாறிய கொரோனா வைரஸினால் பாதிக்குள்ளாகுவதாக இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்தது. அது டெல்டா ப்ளஸ் வைரசாக இருக்ககூடும் எனவும் மக்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவின் நோயினால் பாதிகப்பட்ட சிலரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஏதோ உருமாறிய வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தான் ஆய்வுகளை முறையாக மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 40 டெல்டா ப்ளஸ் வழக்குகள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் என்றால் என்ன? எப்படி பாதிப்பினை ஏற்படுத்துகிறது?

 கொரோனா தொற்றின் 2 வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான், இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனா டெல்டா ப்ளஸ் தெரியாமலேயே பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.  குறிப்பாக டெல்டா வகை கொரோவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் கொரோனாவாக உள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவத்தின் தகவலின் படி, தற்பொழுது உலகெங்கிலும் மாறுபட்ட பரிமாண வளர்ச்சியுடன் டெல்டா வைரஸ் உருமாறியுள்ளது. இந்த  உருமாறிய டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் கே 417என் பிறழ்வாழ் வகைப்படுத்தப்படுகிறது.

புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் K417N ஸ்பைக் புரதத்தின் லைசின் மற்றும் அஸ்பாரகின் ஆக மாற்றப்படுவதை ஒத்துள்ளது. இதில் AY.1 மிகவும் பிரபலமானது, ஆனால் இவை ஒரே மாதிரியானவை அல்ல. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பாதிப்பினை ஏற்படுத்தும் புதிய வகையான கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  •  இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதி : சுகாதார அமைச்சகம் தரும் தகவல்கள் என்ன?

 இந்த வைரஸ்கள் மக்களின் நோய் எதிர்ப்புச்சக்தியினை தகர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்து பாதிப்பினை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் இல்லை என கூறப்படும் நிலையில்,  மாநிலங்களின் கண்காணிப்பை வலுப்படுத்துவதோடு, பொது சுகாதார மேம்பாட்டினை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget