மேலும் அறிய

Covid 19 3rd Wave: அக்டோபர் ஆபத்து....கொடூரமாக இருக்கும் கொரோனா 3வது அலை: மத்திய அரசுக்கு அலர்ட்!

நடப்பாண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலையால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சமடையும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

நடப்பாண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலையால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன்பின்னர், கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வந்ததால், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சமடையும் என பிரதமர் அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிக்கை சமர்பித்துள்ளது.

 

இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரேநாளில் 25,072 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 160 நாட்களில் இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தகக்து. நேற்று முன்தினம் 34,457, நேற்று 30,948 என பதிவான நிலையில் இன்று  25,072  பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒரேநாளில் 44,157 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,36,469 இல் இருந்து 3,16,80,626 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு 3,33,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 50.75 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரேநாளில் 12,95,160 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


Covid 19 3rd Wave: அக்டோபர் ஆபத்து....கொடூரமாக இருக்கும் கொரோனா 3வது அலை: மத்திய அரசுக்கு அலர்ட்!

 


தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்


தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. இந்தியாவில் முதல்முறையாக இந்த திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 55 மருத்துவமனை வளாகங்களில்  24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும். ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

Corona Third Wave: மூன்றாவது அலை... ‛ஆன் தி வே...’ -ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget