மேலும் அறிய

Satelite Machinegun: ரைட்ரா..! மனிதனே வேண்டாம், சாட்டிலைட் மூலம் இயக்கப்படும் துப்பாக்கிகள்? எந்த நாட்டில் தெரியுமா?

Satelite Machinegun: சாட்டிலைட்கள் மூலம் இயந்திர துப்பாக்கிகளை இயக்க முடியுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Satelite Machinegun: சாட்டிலைட்கள் மூலம் இயந்திர துப்பாக்கிகளை இயக்குவது சாத்தியமா? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மொசாட் சாகசங்கள்:

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் கதைகள் உலகம் முழுவதும் அவ்வப்போது பேசுபொருளாகின்றன. உலகின் பல நாடுகளை ஆச்சரியப்படுத்தும் இதுபோன்ற பல நடவடிக்கைகளை மொசாட் அரங்கேற்ற்யுள்ளது. அந்த வகையில் செயற்கைக்கோள் மூலமாக இயந்திர துப்பாக்கியை இயக்கி ஒரு படுகொலையை நிகழ்த்தியதகாவும் கூறப்படுகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், எந்த நாடும் இதைச் செய்ய முடியுமா?

புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள்:

உலகின் பல நாடுகளில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான ஆயுதங்கள் உள்ளன. சில ஆயுதங்கள் நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்டவை, ஏவுகணையை வானிலேயே அழிக்கக்கூடிய சில ஆயுதங்களும் உள்ளன. இதுமட்டுமின்றி, கடலுக்குள் ஆழமாக தாக்கக் கூடிய ஆயுதங்களும் பல நாடுகளில் உள்ளன. ஆனால் செயற்கைக்கோளில் இருந்து இயந்திர துப்பாக்கியை கட்டுப்படுத்த முடியுமா? என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் செயற்கைக்கோளில் இருந்து இயந்திர துப்பாக்கியை கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இந்த தொழில்நுட்பத்தால், ராணுவ வீரர்களின் தேவை இருக்காது, மற்ற நாடுகளில் தாக்குதல் நடத்துவதும் எளிதாகிவிடும்.

இஸ்ரேல் வசம் அந்த தொழில்நுட்பமா?

இஸ்ரேலிய உளவுத்துறை அமைப்பான மொசாட் அதன் அமைதியான, துல்லியமான மற்றும் ரகசிய நடவடிக்கைகளுக்காக மிகவும் பிரபலமானது. ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் அணுகுண்டு வாங்குவதைத் தடுக்க இஸ்ரேல் பல நிலைகளில் செயல்பட்டது. அணு விஞ்ஞானிகளின் கொலையும் இதில் அடங்கும். உண்மையில், 2020 ஆம் ஆண்டு, ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சின் AI அம்சம் பொருத்தப்பட்ட ரிமோட் இயந்திர துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு ரிமோட் கண்ட்ரோல் இயந்திர துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் தான் இந்த தாக்குதல் நடத்தியதாகவும் தற்போது வரை குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால், இஸ்ரேலின் மொசாட் அமைப்பு தற்போது வரை அதற்கு பொறுப்பேற்கவில்லை.

சாட்டிலைட் மூலம் இயந்திர துப்பாக்கியை இயக்க முடியுமா?

செயற்கைக்கோளில் இருந்து இயந்திர துப்பாக்கியை கட்டுப்படுத்த முடியுமா என்பது இப்போது கேள்வி. ஆம், இது சாத்தியம், ஆனால் இதுவரை இந்த வகை ஆயுதம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை. 2020 ஆம் ஆண்டில், செயற்கைக்கோளில் இருந்து இயந்திர துப்பாக்கியை இஸ்ரேல் கட்டுப்படுத்தியதாக ஈரானிய ஊடகங்கள் கூறின. எனினும் இது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த தொழில்நுட்ப யுகத்தில், செயற்கைக்கோளில் இருந்து ஆயுதங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறுவது தவறு. இருப்பினும், அத்தகைய ஆயுதங்கள் அனைத்து நாடுகளுக்கும் ஆபத்தானவை. ஏனெனில் அதன் வருகையால் ராணுவ வீரர்களின் தேவை இருக்காது, எந்த நாடும் யாரையும் எங்கு வேண்டுமானாலும் கொல்லலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, அத்தகைய ஆயுதம் அறிமுகப்படுத்தப்பட்டால், அது அணுகுண்டு போல தடைசெய்யப்படலாம் மற்றும் அதன் பயன்பாடு தடைசெய்யப்படலாம். இது மட்டுமின்றி, இதுபோன்ற ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு வந்தால் ஆபத்து மேலும் அதிகரிக்கலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget