மேலும் அறிய

”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு” - யுகபாரதி

காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர்.

தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் , திரைப்பாடலாசிரியர் யுகபாரதி. கவிதைகள் , கட்டுரைகள் என இலக்கிய துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞன். இவர் முதன் முதலில் எழுதிய பாடல் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @myinnisaimazhaai

அவமானப்படுத்தப்பட்ட யுகபாரதி :

இந்த சூழலில்தான் இயக்குநர் லிங்குசாமி , யுகபாரதியை அனுகியிருக்கிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது . அதே போல நீங்கள் வேறு ஒரு பாடல் எழுத வேண்டும் என கூறி வித்யாசாகரிடம் அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது வித்யாசாகரிடம் விருது பெற்ற இரண்டு கவிதை தொகுப்புகளை கொடுத்தாராம். அதனை இடது கையால் வாங்கி ஒரு மூலையில் தூக்கி போட்டதாக சொல்கிறார் யுகபாரதி. மேலும் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் தனக்கு தெரியாது என்பது போலவே நடந்துக்கொண்டாராம் வித்யாசாகர். அப்போது இவரா பாடலாசிரியர், காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா காதல் கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர். உடனே லிங்குசாமி இவர் எனக்கு லக்கி சார்ம் சார் . அதனால இவரே எழுதட்டும் என்றாராம் . நமது திறமையை மதித்து அழைத்தார் என நினைத்தால் லக்கி என கூறுகிறாரே என வருத்தப்பட்டிருக்கிறார் யுகபாரதி.


”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு”  - யுகபாரதி

வித்யாசாகர் - யுகபாரதி வாக்குவாதம் :

லவ் லெட்டர் கொடுப்பது போல ஸ்விட்சிவேஷன். ஆனால் அன்புள்ள என ஆரமிக்கக்கூடாது என வித்யாசாகர் சொல்ல , யுகபாரதி நிறைய வார்த்தைகளை முயற்சித்து பார்த்திருக்கிறார். எது சொன்னாலும் வித்யாசாகர் முரணாக பேசவே , இவரை மாற்றுங்கள் அல்லது என்னை மாற்றுங்கள் என வித்யாசாகர் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று , இரவு முழுவதும் யோசித்திருக்கிறார். அப்போது அழைத்த லிங்குசாமி அவர் காரணமில்லாமல் எதுவும் பேசமாட்டார் . சற்று யோசித்து பாருங்கள்! வித்தியாசமாக செய்யுங்கள் என்றாராம். அப்போது நண்பர் ஒருவர் யுகபாரதியை அழைக்கவே “எப்படி இருக்க ?” என கேட்க “ ஏதோ இருக்கிறேன் என கூறியிருக்கிறார். முதல் வரியை சித்தர் பாடலில் இருந்த வரிகள் மூலம் இன்ஸ்பெயர் ஆகி எழுதியவர். நண்பரின் அழைப்பால் “ ஏதோ சௌக்கியம் பராவியில்லை” என்ற வரிகளை இணைத்திருக்கிறார். அடுத்தடுத்த வரிகள் அனைத்தும் அந்த இரவில் நான் எதிர்கொண்ட மனநிலைதானே தவிர, அது காதலுக்காக எழுதவில்லை என்கிறார் யுகபாரதி.

பாராட்டிய வித்யாசாகர் :

அதன் பிறகு அடுத்த நாள் பாடலை கொண்டு போய் காட்டியது. வித்யாசாகர் யுகபாரதியை அழைத்து . நேற்று நான் அப்படி நடந்துக்கொள்ளாவிட்டால் இப்படி புதுமையாக எழுதியிருப்பீர்களா? இனி நான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஒரு பாடல் உங்களுடையதுதான் என்றாராம். வித்யாசாகர் இசையில் 300 க்கும் மேற்பட்ட பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget