மேலும் அறிய

”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு” - யுகபாரதி

காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர்.

தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் , திரைப்பாடலாசிரியர் யுகபாரதி. கவிதைகள் , கட்டுரைகள் என இலக்கிய துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞன். இவர் முதன் முதலில் எழுதிய பாடல் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @myinnisaimazhaai

அவமானப்படுத்தப்பட்ட யுகபாரதி :

இந்த சூழலில்தான் இயக்குநர் லிங்குசாமி , யுகபாரதியை அனுகியிருக்கிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது . அதே போல நீங்கள் வேறு ஒரு பாடல் எழுத வேண்டும் என கூறி வித்யாசாகரிடம் அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது வித்யாசாகரிடம் விருது பெற்ற இரண்டு கவிதை தொகுப்புகளை கொடுத்தாராம். அதனை இடது கையால் வாங்கி ஒரு மூலையில் தூக்கி போட்டதாக சொல்கிறார் யுகபாரதி. மேலும் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் தனக்கு தெரியாது என்பது போலவே நடந்துக்கொண்டாராம் வித்யாசாகர். அப்போது இவரா பாடலாசிரியர், காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா காதல் கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர். உடனே லிங்குசாமி இவர் எனக்கு லக்கி சார்ம் சார் . அதனால இவரே எழுதட்டும் என்றாராம் . நமது திறமையை மதித்து அழைத்தார் என நினைத்தால் லக்கி என கூறுகிறாரே என வருத்தப்பட்டிருக்கிறார் யுகபாரதி.


”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு” - யுகபாரதி

வித்யாசாகர் - யுகபாரதி வாக்குவாதம் :

லவ் லெட்டர் கொடுப்பது போல ஸ்விட்சிவேஷன். ஆனால் அன்புள்ள என ஆரமிக்கக்கூடாது என வித்யாசாகர் சொல்ல , யுகபாரதி நிறைய வார்த்தைகளை முயற்சித்து பார்த்திருக்கிறார். எது சொன்னாலும் வித்யாசாகர் முரணாக பேசவே , இவரை மாற்றுங்கள் அல்லது என்னை மாற்றுங்கள் என வித்யாசாகர் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று , இரவு முழுவதும் யோசித்திருக்கிறார். அப்போது அழைத்த லிங்குசாமி அவர் காரணமில்லாமல் எதுவும் பேசமாட்டார் . சற்று யோசித்து பாருங்கள்! வித்தியாசமாக செய்யுங்கள் என்றாராம். அப்போது நண்பர் ஒருவர் யுகபாரதியை அழைக்கவே “எப்படி இருக்க ?” என கேட்க “ ஏதோ இருக்கிறேன் என கூறியிருக்கிறார். முதல் வரியை சித்தர் பாடலில் இருந்த வரிகள் மூலம் இன்ஸ்பெயர் ஆகி எழுதியவர். நண்பரின் அழைப்பால் “ ஏதோ சௌக்கியம் பராவியில்லை” என்ற வரிகளை இணைத்திருக்கிறார். அடுத்தடுத்த வரிகள் அனைத்தும் அந்த இரவில் நான் எதிர்கொண்ட மனநிலைதானே தவிர, அது காதலுக்காக எழுதவில்லை என்கிறார் யுகபாரதி.

பாராட்டிய வித்யாசாகர் :

அதன் பிறகு அடுத்த நாள் பாடலை கொண்டு போய் காட்டியது. வித்யாசாகர் யுகபாரதியை அழைத்து . நேற்று நான் அப்படி நடந்துக்கொள்ளாவிட்டால் இப்படி புதுமையாக எழுதியிருப்பீர்களா? இனி நான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஒரு பாடல் உங்களுடையதுதான் என்றாராம். வித்யாசாகர் இசையில் 300 க்கும் மேற்பட்ட பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
பாரதிராஜாவின் சிறந்த மாணவன்...உதவி இயக்குநராக தொடங்கி பாரதிராஜா பட நாயகனான பாக்யராஜ்
பாரதிராஜாவின் சிறந்த மாணவன்...உதவி இயக்குநராக தொடங்கி பாரதிராஜா பட நாயகனான பாக்யராஜ்
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Bhagyaraj Movies: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
Embed widget