மேலும் அறிய

Actor Soori About Durgs: "இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும்" -நடிகர் சூரி.

Actor Soori About Durgs: கதை களத்திற்காக மட்டுமே திரைப்படங்களில் போதை பொருட்கள் காட்டப்படுவதாகவும், சினிமாவில் நல்ல விஷயங்கள் உள்ளபோது அதை மட்டுமே மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சேலத்தில் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "கருடன் படம் சிறப்பாக வந்துள்ளது. மே மாதம் 31-ஆம் தேதி கருடன் படம் திரைக்கு வரவுள்ளது. கருடன் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். விடுதலை திரைப்படத்தை வேறு ஒரு பரிமாணத்தில் பார்த்த சூரியைப்போல கருடன் படத்தில் வேறு ஒரு சூரியை பார்ப்பீர்கள். பல ஆக்ஷன் படங்கள் தான் பல நடிகர்களை உருவாக்கியது.

நல்ல கதையாக இருந்தால், மக்கள் வாழ்வில் ஒன்றிவரும் கதையாக இருந்தால் காமெடி படமாக இருந்தாலும் ஆக்ஷன் படமாக இருந்தாலும் அது மக்களுக்கு பிடிக்கும்.

காமெடி நடிகராக இருந்த எனக்கு விடுதலை படம் மூலம் வேறு ஒரு கதைக்களம் அமைந்தது. அதேபோல் கருடன் படத்தில் எமோஷனல் ஆக்ஷன் இரண்டும் கலந்ததாக இருக்கிறது. கருடன் படத்தில் என்னை வேறு ஒரு பரிமாணத்தில் மக்கள் பார்ப்பார்கள்” என்று கூறினார். 

Actor Soori About Durgs:

”ஒரு காமெடியனாக நடித்தால் அப்படத்தில் என் கதாபாத்திரம் மூலம் என்னுடைய பங்களிப்பு அந்த படத்தின் வெற்றிக்கு அதிகமாக இருக்க வேண்டும் என எனக்கு தோன்றும்.

கதையின் நாயகனாக வந்த பிறகு பொறுப்புகள் அதிகமாக உள்ளது. என்னுடைய காட்சிகளை மட்டும் நான் பார்க்க முடியாது. ஒட்டுமொத்த படத்திலும் எனது பங்களிப்பை இறுதிவரை இருக்க வேண்டும். சினிமாவில் யாருக்கும் நிரந்தரமான இடம் கிடையாது. ஒருவர் ஒரு பொறுப்பை விட்டு மேல் இடத்திற்கு செல்லும் போது அந்த இடத்தை நிரப்ப நிச்சயம் மீண்டும் ஒருவர் வருவார். 

மீண்டும் காமெடியனாக நடிப்பீர்களோ என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் காமெடியனாக நடிக்க தயார் என்றார்.

விடுதலை பாகம் ஒன்று வெற்றியை விட விடுதலை பாகம் 2 நான்கு மடங்கு வெற்றியைத் தரும் என நம்பிக்கை தெரிவித்த அவர் விடுதலை பாகம் 2 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்” என்றார்.

மேலும் ”போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன எனவே இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும்” என்ற சூரி, ”கதை களத்திற்காக மட்டுமே திரைப்படங்களில் போதை பொருட்கள் காட்டப்படுவதாகவும், சினிமாவில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளபோது அதை மட்டுமே மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

Actor Soori About Durgs:

”லாரன்ஸ் மாஸ்டர் சமூக சேவைக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் அவர் நடத்திய விழாவில் கலந்து கொண்டுள்ளேன்” என்று கூறினார். 

”நாடாளுமன்றத் தேர்தலின்போது எனது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போனது. நானும் உங்களைப் போன்று ஒரு சாதாரண மனிதன் தான். இந்த முறை பொதுமக்கள் பலருக்கு இதுபோன்று பெயர் நீக்கம் செய்ததாக கேள்விப்பட்டேன். சூரி நடிகர் என்பதால் அது வெளியே வந்தது. ஆனால் சூரியைப் போன்று பலருக்கு இந்த முறை வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் இதனை சரி செய்வதாக கூறியுள்ளனர்” என்றார். 

இளையராஜா, வைரமுத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”அவர்களுடைய கருத்துக்களை அவர்கள் தெரிவித்தனர். இரண்டு பக்கமும் நியாயம் உள்ளது என்பதால் அவர்கள் பேசினர். அதை நாம்தான் பெரிது படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் இருவரும் சரியாகத்தான் உள்ளார்கள்” என்று கூறினார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
SC on Tasmac:  அத்துமீறும் அமலாக்கத்துறை! டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
SC on Tasmac: அத்துமீறும் அமலாக்கத்துறை! டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
RTE Admission: தூங்கும் அரசு; 1 லட்சம் பேர் வாய்ப்பு பறிப்பு; ஆர்டிஇ மாணவர் சேர்க்கை என்னாச்சு? அன்புமணி கேள்வி!
RTE Admission: தூங்கும் அரசு; 1 லட்சம் பேர் வாய்ப்பு பறிப்பு; ஆர்டிஇ மாணவர் சேர்க்கை என்னாச்சு? அன்புமணி கேள்வி!
TN 10th 11th Supplementary Exam:	தொடங்கிய பதிவு; 10, பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வு அட்டவணை என்ன?
TN 10th 11th Supplementary Exam: தொடங்கிய பதிவு; 10, பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வு அட்டவணை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Alliance | ”அதிமுகவுடன் கூட்டணி இல்லை” விஜய் உருவாக்கும் மாற்று அணி! ஆதவ் போட்ட ஸ்கெட்ச்!Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
SC on Tasmac:  அத்துமீறும் அமலாக்கத்துறை! டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
SC on Tasmac: அத்துமீறும் அமலாக்கத்துறை! டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
RTE Admission: தூங்கும் அரசு; 1 லட்சம் பேர் வாய்ப்பு பறிப்பு; ஆர்டிஇ மாணவர் சேர்க்கை என்னாச்சு? அன்புமணி கேள்வி!
RTE Admission: தூங்கும் அரசு; 1 லட்சம் பேர் வாய்ப்பு பறிப்பு; ஆர்டிஇ மாணவர் சேர்க்கை என்னாச்சு? அன்புமணி கேள்வி!
TN 10th 11th Supplementary Exam:	தொடங்கிய பதிவு; 10, பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வு அட்டவணை என்ன?
TN 10th 11th Supplementary Exam: தொடங்கிய பதிவு; 10, பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வு அட்டவணை என்ன?
ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்
ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்
Bangladesh: சீனா பக்கம் சாயும் வங்கதேசம் - கடுப்பான ராணுவம் - தேதி குறித்து தேர்தல் நடத்த இடைக்கால அரசுக்கு வார்னிங்
Bangladesh: சீனா பக்கம் சாயும் வங்கதேசம் - கடுப்பான ராணுவம் - தேதி குறித்து தேர்தல் நடத்த இடைக்கால அரசுக்கு வார்னிங்
IPL 2025 Playoffs MI: மும்பைக்கு டாப் 2 வாய்ப்பு இருக்கா? பல்தான்ஸ் செய்ய வேண்டியது என்ன? பிளே-ஆஃப் கணக்குகள்
IPL 2025 Playoffs MI: மும்பைக்கு டாப் 2 வாய்ப்பு இருக்கா? பல்தான்ஸ் செய்ய வேண்டியது என்ன? பிளே-ஆஃப் கணக்குகள்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா ? மக்களே உஷார்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா ? மக்களே உஷார்
Embed widget