மேலும் அறிய

Allu Arjun: அல்லு அர்ஜுன் நடித்தது ஒரு கேரக்டரா? இந்த படத்துக்கு எல்லாம் தேசிய விருது... புகையும் டோலிவுட் நடிகர்கள்...!

அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றதால் மற்ற டோலிவுட் நடிகர்கள் சர்ச்சையான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளதால் திரைபிரபலங்கள் மாற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் ஒரு சில டோலிவுட் ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

கடத்தல்காரனாக அல்லு அர்ஜுன் :

புஷ்பா திரைப்படத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தல் செய்யும் கடத்தல்காரனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். அவரின் நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இருப்பினும் ஒரு கடத்தல் செய்யும் நபர், காவல் நிலையத்தை எரிப்பது, எதிரிகளை கொலை செய்வது என ஒரு சமூக விரோதி கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது சரியானது அல்ல என சச்சையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

 

Allu Arjun: அல்லு அர்ஜுன் நடித்தது ஒரு கேரக்டரா? இந்த படத்துக்கு எல்லாம் தேசிய விருது... புகையும் டோலிவுட் நடிகர்கள்...!

சர்ச்சையான கருத்துகள் :

மேலும் அப்படத்தில் மக்களுக்கு  நல்லது சொல்லும் அளவுக்கு பெரிதாக எந்த ஒரு கருத்தும் இல்லை என்பது பல டோலிவுட் நடிகர்களின் கருத்தாக இருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது போலவே நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டதிலும் சில சர்ச்சையான கருத்துகள் எழுந்துள்ளன. அல்லு அர்ஜுனுக்கு டோலிவுட் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ்பாபு, வெங்கடேஷ், நானி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

புஷ்பாவில் மகேஷ் பாபு :

முதலில் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அணுகியது நடிகர் மகேஷ் பாபுவை தானாம். கதை பிடித்து போனதால் மகேஷ் பாபுவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். சில கருத்து வேறுபாடுகளால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மகேஷ் பாபு இப்படத்தில் இருந்து விலகவே அல்லு அர்ஜுன் ஒப்பந்தமானார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டுளது மகேஷ் பாபுவுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறது நெருங்கிய சினிமா வட்டாரம்.  

இப்போது மட்டும் ஏன் சர்ச்சை ?

இருப்பினும் கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கு தேசிய விருது வழங்குவது இது ஒன்றும் புதிதல்ல.  'நாயகன்' படத்திற்காக கமல்ஹாசன், 'பண்டிட் குயின்' ஹிந்தி படத்திற்காக பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்த சீமா பிஸ்வாஸ், 'களியாட்டம்' என்ற மலையாள திரைப்படத்திற்காக சுரேஷ் கோபி இப்படி பலருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது வரையில் நடிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு விருது வழங்கபட்டது அதற்காக எந்த ஒரு சர்ச்சையும் எழவில்லை. ஆனால் அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேசிய விருது மட்டும் பெரிய சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Embed widget