மேலும் அறிய

Neelima Rani Announces Pregnancy | "ஜனவரியில நாங்க நாலு பேரா இருப்போம்..." குழந்தை வரவை க்யூட்டாக அறிவித்த நீலிமா ராணி..

1992-ஆம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி.

சின்னத்திரையின் மூலம் மிகவும் பிரபலமான நீலிமா ராணி தனது இரண்டாவது குழந்தையை வரவேற்பதாக இன்ஸ்டாவில் அறிவித்ததையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

தமிழக மக்கள் இதயத்தில் எப்போதுமே சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு தனி இடம் இருக்கத்தான் செய்யும். சினிமாவில் கூட 2 மணிநேரம் வந்துவிட்டுப்போய்விடுவார்கள். ஆனால் சீரியலில் தினமும் கண்முன்னால் வரும் நடிகைகளை மறக்க முடியாது என்பது நிதர்சன உண்மை. அவர்கள் சீரியலில் இருந்து விலகினாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் சினனத்திரை நடிகை நீலிமா ராணி. சன்டிவியின் மிகவும் பிரபலமான வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள்,கோலங்கள் போன்ற  சீரியல்களில்  நடித்து மக்கள் மனதினை கொள்ளை கொண்டவர். பெரும்பாலாக வில்லி கேரக்டரில் நடித்தாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்தது. ஆனால் விஜய் தொலைக்காட்சியின் அரண்மனைக்கிளி  சீரியலோடு அவர் சீரியல் வாழ்க்கையில் இருந்து விலகினார்.

Neelima Rani Announces Pregnancy |

நீலிமா ராணி சின்னத்திரையில் மட்டுமில்லை, வெள்ளித்திரையிலும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி மற்றும் இன்னும் சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவர் இசைவாணன் என்வரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கணவருடனும் அழகான மகளுடனும் வசித்து வருகிறார். இந்நிலையில்தான் நீலிமா, தனது திருமண நாளை முன்னிட்டு இன்ஸ்டாவில் தனது குடும்பத்துடன் இருக்கம் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதோடு மட்டுமின்றி நாங்கள் வரும் ஜனவரியில் நாங்கள் நால்வராக போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி! ” என ரொம்ப க்யூட்டாக இரண்டாவது குழந்தையின் வரவை பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelima Esai (@neelimaesai)

இவர் 1992-ஆம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பெரும்பாலான சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்ததோடு வெள்ளித்திரையிலும் தன்னுடைய நடிப்பபை க்யூட்டாக வெளிப்படுத்திய நிலையில் தமிழகத்தில்  மிகவும் பரிச்சயமான நடிகையாகவே தற்போதும் இருந்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget