மேலும் அறிய

அம்பலப்படுத்திய அம்பிகா! அதிர்ச்சி தந்த ரம்யா! கார்த்திகை தீபத்தில் இன்று நடக்கப்போவது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சியாக ஜீ தமிழ் உள்ளது. இதில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கை மண்டபத்தில் காணாமல் அனைவரும் பதற்றத்தில் இருக்க இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மண்டபத்திற்கு வரும் உண்மையான தீபா:

ஒரு பக்கம் கார்த்திக் எங்கே போனான் என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்க அருண், ஆனந்த் போன் செய்ய கார்த்திக் போனை எடுக்காமல் இருக்கிறான். இன்னொரு பக்கம் தீபா ஆட்டோவில் மண்டபத்தை நோக்கி வேகவேகமாக வந்து கொண்டிருக்கிறாள். மற்றொரு பக்கம், மணமேடையில் இதுவரை ரியா தீபா கெட்டப்பில் இருந்து வந்த நிலையில். தற்போது முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால் தற்போது ரம்யா தீபாவின் முகத்திரையை அணிந்து கொண்டு அமர்ந்து இருக்கிறாள். இந்த சமயத்தில் தீபா கல்யாண மண்டபத்திற்கு வந்து விட அனைவரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகின்றனர். 

தீபா நான் தான் உண்மையான தீபா என்று சொல்ல, ரம்யா நான் தான் உண்மையான தீபா என்று சொல்கிறாள். தர்மலிங்கம், ஜானகி உட்பட எல்லாரும் உண்மையான தீபா யார்? என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். 

அம்பலப்படுத்திய அம்பிகா:

இந்த நிலையில் மயக்கத்தில் இருந்த அம்பிகா எழுந்து வெளியே வர ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். வெளியே இருப்பவள் தான் உண்மையான தீபா, மணமேடையில் இருப்பது ரியா என்று முகத்திரையை கிழிக்க அது ரம்யா என தெரிய வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Embed widget