மேலும் அறிய

Kizhakku Vaasal, August 15: ‘குடும்பமா இது.. எப்ப பாரு குறை சொல்லிட்டே இருக்காங்க’ .. ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்று நடப்பது இதுதான்..!

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

கிழக்கு வாசல் சீரியல் 

நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணி ஒளிபரப்பாகிறது. 

நேற்றைய எபிசோடில், திருமண பேச்சு தடைப்பட்டதால் மன வருத்தத்தில் இருக்கும் ரேணுவை சாமியப்பன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மேற்கொண்டு படிக்க சொல்லி வலியுறுத்துகின்றனர். இதற்கு மூத்த அண்ணன் நடேசன் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகளும், அர்ஜூன் ரேணுவை கோயிலில் சந்தித்து சமாதானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 

இன்றைய எபிசோட் அப்டேட்

நடேசனிடம் மாயா, ரேணு படிக்கப் போவதை பற்றி குறை சொல்கிறாள். அவளுக்கு தான் வளர்ப்பு மகள் என தெரிய வேண்டாமா?.. வேலை பார்த்துக்கிட்டே படிச்சா தான் என்ன?, இந்த கிழக்கு வாசல் வீட்டுல அவளுக்கும் பங்கு இருக்குன்னு சொல்றது என்ன நியாயம் என தனது ஆதங்கத்தை எல்லாம் மாயா கொட்டுகிறார். அதற்கு நடேசன் ஆதரவாக பேச, இதையெல்லாம் பார்வதி தூரத்தில் இன்று கேட்டு, அவர்கள் அருகில் வருகிறாள். பார்வதியை கண்டதும் இருவரும் பேச்சை நிறுத்துகின்றனர். 

ஆனால் டீச்சரான மாயாவும், பேங்கில் வேலை பார்க்கும் படித்தவரான நடேசனும் ஒரு பெண் படிப்பதை இப்படியா விமர்சிப்பீர்கள் என காட்டமாக கேட்டு விட்டு செல்கிறார். அதேசமயம் ரேணு பற்றி மாயா குறை சொல்வதை கேட்டு அவரது கணவர் மாணிக்கம் டென்ஷனாகிறான். இதனையடுத்து ஷண்முகம், ரேணுவுடனான காதல் குறித்து தன் நண்பனிடம் பேசுகிறார். அதேசமயம் அர்ஜூன் ரேணுவை சமாதானம் செய்ய முற்படுகிறான். ஆனால் அவரை திட்டிவிட்டு தனக்கு பேச பிடிக்கவில்லை என உறுதியாக ரேணு தெரிவிக்கிறார். 

இதனைத் தொடர்ந்து, மாணிக்கம் மாயாவிடம் ரேணு பற்றி குறை சொல்வதை நிறுத்துமாறு சொல்கிறான். ஆனால் அவர் எப்படி இந்த கிழக்கு வாசல் வீட்டில் உரிமை கேட்கலாம் என்ற வாதத்தை முன்வைக்க இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் மாயாவை மாணிக்கம் அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு வரும் பார்வதி, மாயாவை சமாதானம் செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget