மேலும் அறிய

Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்

Ethirneechal Oct 17: ஈஸ்வரியை வைத்து ஜீவானந்தத்துக்கு வலை விரிக்கும் வளவன் கதிர். கிருஷ்ணனிடம் மல்லுக்கு நிற்கும் ஜனனி. ஆடிக்கு சப்போர்ட்டாக பேசி ஜான்சி ராணியை அவமான படுத்திய பிள்ளைகள்... 

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 17) எபிசோடில் ஜனனியிடம் சக்தி விரக்தியுடன் பேசிக்கொண்டு இருக்கிறான். "நாம் தொடங்கும் முதல் பிசினஸ். ஆரம்பமே இவ்வளவு தடங்கலாக இருக்கிறது. இதனால் பெரிய பிரச்சினை எல்லாம் வரும். இதெல்லாம் நமக்கு தேவையா?" என்கிறான் சக்தி. "அதனால அப்படியே விட்டுவிடலாமா? சிக்கலை சமாளித்து தான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். நாம் அந்த கிருஷ்ணா மெய்யப்பனை சந்திக்கலாம். வா போகலாம்" என சக்தியை அழைத்து கொண்டு கிருஷ்ணா மெய்யப்பன் ஆபீசுக்கு போகிறார்கள்.


கிருஷ்ணன் ஜனனியையும், சக்தியையும் பல மணி நேரம் காக்க வைக்கிறான். உள்ளே பி ஏ கிருஷ்ணனின் கல்யாணம் குறித்து கேட்கிறான். "எங்க குடும்பம் மிகவும் அந்தஸ்தான குடும்பம். அதற்கு ஏற்றார் போல் தான் பெண் தேட வேண்டும். வீட்டில் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் அண்ணனுக்கு தான் கல்யாணம் செய்ய வேண்டும்" என்கிறான் கிருஷ்ணன். லவ் மேரேஜ் பற்றி பி ஏ கேட்க "அதற்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒத்துவராது. எங்க சித்தப்பா ஒருவர் லவ் மேரேஜ் செய்து கொண்டதால் அவரை குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவர் பெயர் நாச்சியப்பன். சென்னையில் இருக்கிறார் என்பது தெரியும் ஆனால் அவர்களின் குழந்தைகள் பற்றி எல்லாம் தெரியாது. சித்தப்பாவை விடவும் அவர்களின் பிள்ளைகளை நெருங்கவே விடமாட்டேன். பின்னாடி சொத்தில் பங்கு வேண்டும் என வந்து நிற்பார்கள்" என்கிறான் கிருஷ்ணன்.

ஜனனியின் அப்பா பெயர் தான் நாச்சியப்பன். இதில் இருந்து ஜனனியும் கிருஷ்ணனும் உறவுகாரர்கள் என கதையை நகர்த்துகிறார்கள்.

 

Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்

ஜனனி பொறுமை இழந்து நேரடியாக கிருஷ்ணன் ரூமுக்குள் நுழைந்து "நீங்கள் செய்வது சரியில்லை. இந்த யூனிட்டை நாங்கள் தான் முதலில் வாங்கினோம். அடுத்து நான் லீகல் ஆக்ஷன் எடுக்க வேண்டி வரும்" என ஜனனி சொல்ல "முடிந்தால் எடுத்துக்கோ" என நக்கலாக சொல்கிறான் கிருஷ்ணன். "வா சக்தி நாம பாத்துக்கலாம்" என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள் சக்தியும் ஜனனியும்.

கதிரும் வளவனும் ஜீவனந்தத்தையும், அப்பத்தாவையும் எப்படி போட்டு தள்ளுவது என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஜீவானந்தம் ஒரே இடத்தில் இல்லாமல் அவனுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான். அதனால் அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கு உன்னுடைய அண்ணி ஈஸ்வரியால் மட்டும் தான் முடியும்" என்கிறார் வளவன். "இந்த வேலையை செய்ய என்னோட ஒரு லூசு பய இருக்கிறான். அவன் தான் அதற்கு சரியான ஆள்" என்கிறான் கதிர்.

 

Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்


வீட்டில் ஆதிரை கவலையாக இருக்க பிள்ளைகள் அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். "உங்களுக்கு தான் இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லையே. அப்புறம் ஏன் உட்கார்ந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க. உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாமே" என சொல்கிறாள் தர்ஷினி. "அந்த கரிகாலனையும் அவங்க அம்மாவையும் எனக்கு பிடிக்கவே இல்லை. எங்க அம்மாவையே கேள்வி கேக்குறாங்க" என்கிறாள் தாரா. அவர்கள் பேசிக்கொண்டு இருந்த அனைத்தயும் ஜான்சி ராணி கேட்டு தர்ஷனிடம் சண்டைக்கு வருகிறாள்.



Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்

தர்ஷன் மரியாதை இல்லாமல் பேசியதால் விசாலாட்சி அம்மாவிடம் சென்று  "இது தான் உங்க வீட்டு மருமகள்கள் பிள்ளைகளை வளர்த்து வைத்து இருக்கிற லட்சணமா? மரியாதையே இல்லாமல் பேசுதுங்க. நீங்க வந்து நியாயம் கேளுங்க" என சம்பந்தியை அழைக்கிறாள் ஜான்சி ராணி. ரேணுகாவும் நந்தினியும் அவள் சொல்வதை கேட்ட வேண்டாம் என சொன்னாலும் விசாலாட்சி அம்மா கேட்காமல் மாடிக்கு சென்று குழந்தைகளிடம், "ஏன் வயசுக்கு மீறி பேசுறீங்க?" என கேட்கிறார். அதற்கு ஆதிரை "அவர்கள் ஒன்றும் வயதுக்கு மீறி பேசவில்லை என்னுடைய நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது அது தான் பேசுகிறார்கள்" என வருத்ததுடன் சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.    

 
 

தலைப்பு செய்திகள்

TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget