மேலும் அறிய

Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal: துருப்பு சீட்டு மூலம் தகவல் சொல்ல நினைக்கும் தர்ஷினி அடியாளிடம் மாட்டிக்கொள்கிறாள். சக்தியை ஆதிரையிடம் விட்டுவிட்டு தர்ஷினியை தேட கிளம்பும் பெண்கள். இன்றைய எதிர்நீச்சலில்..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 30) எபிசோடில் சக்தி கண் திறந்து தர்ஷினியை காப்பாத்திடலாம் என மயக்கத்திலேயே புலம்புகிறான். அவளுக்கு ஜனனி ஆறுதல் சொல்கிறாள்.
ரேணுகாவுக்கு ஐஸ்வர்யா போன் செய்து தர்ஷினியை பற்றி விசாரிக்கிறாள். "தர்ஷினி இன்னும் கிடைக்கவில்லை, தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்" என ரேணுகா சொல்கிறாள். ஐஸ்வர்யா போன் பேசுவதைப் பார்த்த ஞானம், “யாரிடம் பேசிகிட்டு இருக்க” எனக் கேட்டு போனை வாங்கி ரேணுகாவிடம் பாசமாக பேசுகிறான். “ஏதாவது உதவி வேண்டுமா?” எனக் கேட்கிறான்.
ஆனால் ரேணுகா, ஞானம் பேசிய எதையுமே நம்பவில்லை. நாங்கள் அந்த வீட்டில் இருக்கும் வரை எங்களின் அருமை புரியவில்லை. “வீட்டை விட்டு வந்த பிறகுதான் புரிகிறதா?” என அழுது கொண்டே திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறாள்.
 
Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று

ஈஸ்வரி மற்றவர்களை வீட்டுக்குப் போக சொல்கிறாள். சக்தியை பார்த்துக்கொள்ள சொல்லி ஜனனியிடம் சொல்கிறாள். “நான் போய் தர்ஷினியை தேடிக் கண்டுபிடித்துக் கொள்கிறேன். எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது” என சொல்கிறாள் ஈஸ்வரி. “இதுவரைக்கும் எல்லாரும் சேர்ந்து தான் தர்ஷினியை தேடினோம். இனியும் தர்ஷினியை ஒன்றாக சேர்ந்தே தேடுவோம். வீட்டுக்கு போகும்போது தர்ஷினியுடன் தான் போக வேண்டும். எங்களுக்கும் அவள் குழந்தை தான். சக்தியை பார்த்து கொள்வதற்காக ஆதிரையை வர சொல்லி இருக்கிறேன்” என ஜனனி சொல்கிறாள்.
 
 
Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று


குணசேகரனை பார்க்க ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வருகிறார்கள். ஜீவானந்தத்தை தேட ஆள் அனுப்பியது பற்றியும், தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் நிச்சயம் செய்வோம் என நம்பிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார்கள். குணசேகரன் சந்தேகம் முழுவதும் ஜீவானந்தம் மீது தான் இருக்கிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 31) எதிர்நீச்சல் எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சக்தியை பார்த்துக் கொள்வதற்காக ஆதிரை ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறாள். ஈஸ்வரி ஜனனியிடம் "நீ சக்தியை இங்க இருந்து பார்த்துக்கோ" என சொல்ல "இப்போ ஜனனி என் கூட இருக்குறத விட உங்களோட இருக்குறது தான் எனக்கு ஆறுதல்" என சக்தி சொல்கிறான்.
 
Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று

மறுபக்கம் தர்ஷினி தன்னுடைய ஸ்கூல் பேக்கில் இருந்து நோட்டை எடுத்து ஏதோ எழுதுகிறாள். அதை அடியாள் ஒருவன் பார்த்து விடுகிறான். "ஏய் என்ன எழுகிட்டு இருக்க?" எனக் கேட்க, எதுவும் இல்லை என சொல்லி அந்த பேப்பரை ஜன்னல் வழியாக எறிந்து விடுகிறாள் தர்ஷினி.
 


ஈஸ்வரி காரை ஓட்ட நால்வரும் தர்ஷினியை தேடக் கிளம்பிவிட்டார்கள். "சூழ்நிலை ஒருத்தர ஸ்ட்ராங்கா மாத்தும்னு சொல்லுவாங்க. இப்போ தர்ஷினிக்காக நாம எல்லாரும் மாறி இருக்கோம்" என சொல்கிறாள் ஜனனி. இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

தலைப்பு செய்திகள்

தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget