மேலும் அறிய

Siragadikka Aasai serial July 25 : சமாதானம் செய்ய என்ட்ரி கொடுத்த பாட்டி... மனோஜுக்கு முத்து வைத்த அடுத்த ஆப்பு... சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today : அண்ணாமலை விஜயா இடையே இருந்தா பிரச்சினையை சரி செய்து வைக்கிறார் பாட்டி. மனோஜுக்கு பொறுப்பு வரவேண்டும் என மாதாமாதம் 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என ஆப்பு வைக்கிறான் முத்து.

Siragadikka Aasai Serial July 25 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' எபிசோடில் ரோகிணி குழந்தையின் பிரசவம் சமயத்தில் நடக்கும் அத்தனை மாற்றங்களை பற்றியும் மிகவும் உணர்ந்து பேசுகிறாள். ஏற்கனவே பயத்தில் இருந்த ஸ்ருதி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். 

 

"மீனா : நீங்க என்னவோ குழந்தை பெத்தவ மாதிரி பேசுறீங்க? 

 

ரோகிணி : என்னோட கிளைண்ட்ஸ் நிறைய பேர் சொல்லுவாங்க அதை வச்சு தான் சொன்னேன்.

 

ஸ்ருதி : எனக்கு குழந்தையே வேணாம். ரவிக்கு வேணும்னா அவனே பெத்துக்கட்டும். அது தான் நீங்க இரண்டு பேர் இருக்கீங்க இல்ல. உங்களுக்கு பொறக்குற குழந்தையை நான் என்னோட குழந்தையா நினச்சுக்குறேன்" என்கிறாள். 

 

Siragadikka Aasai serial July 25 : சமாதானம் செய்ய என்ட்ரி கொடுத்த பாட்டி... மனோஜுக்கு முத்து வைத்த அடுத்த ஆப்பு... சிறகடிக்க ஆசையில் இன்று

அதை கேட்டு ரோகிணியும் மீனாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

 

முத்து பாட்டியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். அண்ணாமலை விஜயா இடையே இருக்கும் பிரச்சினையை சரி செய்வதற்காக வீட்டில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி அழைத்து வருகிறான். 

 

"பாட்டி : இதையெல்லாம் ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை. சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் வரவிட்டு இருக்கமாட்டேன். நீ கூட என்கிட்டே சொல்லல மீனா?

 

மீனா : இல்ல பாட்டி சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல. நீங்க பிறந்தநாளுக்கு வந்து இருந்தீங்க. உங்க மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் சொல்லை" என்கிறாள். 

 

மாமியாரை பார்த்ததும் வாயடைத்து போன விஜயா "என்ன திடீரென வந்து இருக்கீங்களே?" என கேட்கிறாள்.

 

"பாட்டி : என்ன பண்ணி வச்சு இருக்க விஜயா? மனோஜை தலையில் தூக்கி வச்சு ஆடாதான்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரி பாருன்னு சொன்னேன் இல்ல.

 

விஜயா : மனோஜ் கஷ்டப்படும் போது பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல.

 

பாட்டி : அப்போ வீட்ல இருக்க எல்லாரையும் வைச்சு இதுக்கு என்ன பண்ணனும் என முடிவு செய்து இருக்கணும்" என்கிறார். 


மாடியில் இருக்கும் அண்ணாமலையை போய் பார்த்து பேசுகிறார் பாட்டி. 

 

Siragadikka Aasai serial July 25 : சமாதானம் செய்ய என்ட்ரி கொடுத்த பாட்டி... மனோஜுக்கு முத்து வைத்த அடுத்த ஆப்பு... சிறகடிக்க ஆசையில் இன்று

 

"பாட்டி : என்ன அண்ணாமலை. உனக்கு என்ன 25 வயசு தான் ஆகுதா? நீங்க இப்படி சண்டை போட்டா உங்க பிள்ளைகளும் அதை பார்த்து அவங்களும் இப்படி தானே சண்டைபோடுவாங்க. நீ விஜயாவை புதுசாவா பாக்குற. அவளுக்கு பக்குவமா சொல்லி புரிய வை. இப்படி பேசாம இருந்தா எல்லாம் சரியாகிடுமா?

 

அண்ணாமலை : அவ தப்பு பண்ணிட்டு உங்க மேலையும் மீனா அம்மா மேலையும் பழி போடுறா. அவ மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணும்.

 

பாட்டி : மீனா கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டாம். ஏற்கனவே மீனாவை மருமகளா ஏத்துக்கவே இல்ல. இப்போ மன்னிப்பு கேட்க சொன்ன அதுவே வைராக்யமா மாறி மீனாவை கொடுமை படுத்த ஆரம்பிச்சுடுவா" என்கிறார். 

 

விஜயாவை அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க சொல்ல அவரோ எல்லார் முன்னடியும் வைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். பின்னர் அனைவரும் வந்ததும் விஜயா இனிமேல் இது போல செய்யமாட்டேன் என மன்னிப்பு கேட்கிறாள். 


பாட்டி மனோஜை அழைத்து கன்னத்தில் அறைந்து தட்டி கேட்கிறார். ரோகிணியையும் திட்டுகிறார். "நீ தான் அவனை திருத்த வேண்டும்" என்கிறார் பாட்டி.

 

முத்து அவன் திருந்த வேண்டும் என்றால் அவனுக்கு பொறுப்பு வர வேண்டும். அது அவன் அந்த 29 லட்சத்தை திருப்பி தர வேண்டும். மாசாமாசம் 50 ஆயிரம் கொடுத்து கடனை அடைக்க வேண்டும் என சொல்கிறான் முத்து. அதுவும் சரியான முடிவு தான் என அனைவரும் சொல்ல மனோஜ் தயங்குகிறான். விஜயா மனோஜை திட்டி சம்மதம் சொல்ல சொல்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget