மேலும் அறிய

Sandhya Raagam: முகத்துக்கு நேராக சவால் விட்ட ஷாரு.. மாயா கொடுத்த பதிலடி: சந்தியா ராகம் அப்டேட்! 

ரகுராம் அங்கிள் தான் யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று சொல்ல, தனத்திற்கும் அது சரி என தோன்றுவதால் தான் இப்படி பேசினால் என்பது தெரிய வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் அப்பா யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று பேச ஜானகி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது ஜானகி “நீ அப்பாவ பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க” என்று தனத்தை திட்டி கோபமாக வெளியே வருகிறார். பிளாஷ் கட்டில் சாரு தனத்திடம் “நீ கொஞ்சம் நடக்கும்போது வீட்டுக்கு தெரியாம வெளியே போய் பேட்மிட்டன் விளையாடிட்டு வந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும்” என்று நல்லவள் போல் பேசுகிறாள்.

மேலும் ரகுராம் அங்கிள் தான் யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று சொல்ல, தனத்திற்கும் அது சரி என தோன்றுவதால் தான் இப்படி பேசினால் என்பது தெரிய வருகிறது.

அதைத்தொடர்ந்து ஜானகி ரூமுக்குள் வர, ரகுராம் “தனம் எவ்வளவு வளர்ந்துட்டா என்பது, அவளை புடவையில் பார்க்கும்போதுதான் தெரிஞ்சது, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு நம்மள எல்லாம் விட்டு புகுந்த வீட்டுக்கு போயிட்டு வா” என்று வருத்தப்பட ஜானகி இருவரையும் நினைத்து கவலைப்படுகிறாள். 

அடுத்ததாக மாயா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க அங்கு வரும் சாரு, “நீ தனம் ஜானகி என மூன்று பேரும் சேர்ந்து போட்ட நாடகத்தால் எங்க அப்பா தான் அவமானப்பட்டு ரகுராம் அங்கிள் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியதா போயிடுச்சு. இதுக்கெல்லாம் காரணம் நீதான் உன்னை சும்மா விடமாட்டேன், பழிக்கு பழி தீர்ப்பேன்” எனக் கூறுகிறாள். 

மேலும் ரகுராம் ஜானகியை இந்த ஊர் மக்கள் முன்னாடி அவமானப்பட வைத்து எங்க அப்பா கால்ல விழ வைத்து மன்னிப்பு கேட்க வைப்பேன் என்று முகத்துக்கு நேராக சவால் விட பதிலுக்கு மாயா, “நான் இருக்கிற வரைக்கும் பெரியம்மா, பெரியப்பாவை அவமானப்பட விடமாட்டேன்” என சவால் விடுகிறாள். 

மாயா இந்த விஷயத்தை ஜானகியிடம் சொல்ல முடிவெடுத்து அவளை கூப்பிட்டுச் சொல்ல ஜானகி நம்ப மறுக்கிறாள். இதனால் “அவளோட உண்மை முகத்தை ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன்” என அங்கிருந்து நகர்கிறாள் மாயா. மேலும் ஏற்கனவே சாரு ஜானகியை சந்தித்து மாயா தன்னை தப்பாக புரிந்து கொண்டிருப்பதாக பேசி நல்லவள் வேஷம் போட்ட விஷயங்கள் தெரிய வருகிறது.  இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget