மேலும் அறிய

Maari Serial: குழந்தையால் மீண்டும் வந்த உயிர்.. தாராவை தேடி வந்த குட் நியூஸ் - மாரி சீரியல் அப்டேட் 

Maari Serial Today May 29: "ஏன் டி இப்படி பண்ண?" என்ற பொம்மி கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்து இருப்பதாக லெட்டர் வர சந்தோசப்படுகின்றனர்.

Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தை  ஆட்டோ ஸ்டாண்ட் தலைவி பொம்மியிடம் வந்து சேந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, பொம்மி குழந்தையை வைத்திருக்கும் நேரத்தில் அவளுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் பொம்மியின் தோழி லேடிஸ் ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வர பொம்மி குழந்தையுடன் பதறியடித்து ஓடி வருகிறாள். அப்போது இறந்து கிடக்கும் பெண்ணின் மீது குழந்தையின் கை பட்டதும் உயிர் வந்து விடுகிறது.

"ஏன் டி இப்படி பண்ண?" என்ற பொம்மி கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்து இருப்பதாக லெட்டர் வர எல்லாம் குழந்தை வந்த நேரம் என்று சந்தோசப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து குழந்தை லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கும் விஷயத்தை அறிந்த கதிரேசன், சுந்தரேசன் ஆகியோர் லேடிஸ் கெட்டப்பில் வந்து அது எங்களுடைய குழந்தை என்று நம்ப வைத்து குழந்தையை வாங்குகின்றனர். 

இந்த நேரத்தில் குழந்தை அவர்களது விக்கை பிடுங்கி விட இவர்கள் வேஷம் போட்டு வந்து இருப்பது அறிந்து அவர்களை துரத்திச் செல்கின்றனர். மறுபக்கம் மாரியின் தோழி மீனா கோயிலில் மாரி சொன்ன பரிகாரத்தை செய்து கொண்டிருக்க ரவுடிகள் துரத்தி வருபவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக குழந்தையை கோயிலில் வைத்து விட்டு எஸ்கேப் ஆகுகின்றனர், இதையடுத்து அந்தக் குழந்தை மீனாவின் கையில் கிடைக்க அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். 

குழந்தையை பார்த்த சகுந்தலாவின் அம்மா “இது தாரா தேடுற குழந்தை மாதிரியே இருக்கே” என்று சந்தேகப்பட்டு போட்டோ எடுத்து தாராவுக்கு அனுப்பி வைக்க அவளும் இதே குழந்தை தான் என்று உறுதி செய்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget