மேலும் அறிய

இரவை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் லிஸ்ட்!

இரவு பொழுதை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் என்னென்ன?

தமிழ் சினிமாவில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளவர் புலவர் புலமைபித்தன். இவர் 1968ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழில் முதன் முதலில் எழுதிய பாடல் நான் யார் நீ யார்  என்பது தான். அப்போது முதல் கடைசியாக நடிகர் வடிவேலு கதநாயகனாக நடித்த எலி திரைப்படம் வரை பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை எடுத்து வருகிறார். 

இந்நிலையில் அவருடைய வரிகள் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?

1.ஆயிரம் நிலவே வா:

அடிமை பெண் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வெளியான இப்பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுஷீலா ஆகியோர் பாடியிருப்பார்கள். இந்தப் பாடலில் புலவர் எழுதிய வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.  

"நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன..."

 

2. பச்சைக் கிளிக்கு ஒரு:

நீதிக்கு தலை வணங்கு என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் எம்ஜிஆரின் நடிப்பில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். 

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே..."

3. பூவிலி வாசலிலே:

தீபம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் ஜானகி ஆகியோரின் குரலில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். 

"பூவிழி வாசலில் யாரடி வந்தது 
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று 
அழைக்குது எனையே..."

 

4. தென்பாண்டி சீமையிலே:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்பத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இசைஞானி இளையராஜா இசையமைத்து இப்பாடலை பாடியிருப்பார். இந்தப் பாடலிலும் புலவரின் வரிகள் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும். 

"தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே

அழுதா மனசு தாங்காதே .."

 

5. கல்யாண தேன் நிலா:

மமூட்டி, அமலா  நடிப்பில் வெளியான மௌனம் சம்மதம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலுக்கு இளையராஜாவின் இசை மற்றும் புலவரின் வரிகள் கேட்கும் போது இன்பமாக அமைந்திருக்கும். இந்தப் பாடலின் அனைத்து வரிகளும் இறுதியில் லா என்று முடியும் வகையில் சிறப்பாக புலவர் புலமைபித்தன் எழுதியிருப்பார். 

"தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா பார்ப்போமே
ஆவலா வா வா
நிலா…"

 

இவ்வாறு பல பாடல்களை புலவர் புலமைபித்தன் எழுதியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget