மேலும் அறிய

இரவை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் லிஸ்ட்!

இரவு பொழுதை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் என்னென்ன?

தமிழ் சினிமாவில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளவர் புலவர் புலமைபித்தன். இவர் 1968ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழில் முதன் முதலில் எழுதிய பாடல் நான் யார் நீ யார்  என்பது தான். அப்போது முதல் கடைசியாக நடிகர் வடிவேலு கதநாயகனாக நடித்த எலி திரைப்படம் வரை பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை எடுத்து வருகிறார். 

இந்நிலையில் அவருடைய வரிகள் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?

1.ஆயிரம் நிலவே வா:

அடிமை பெண் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வெளியான இப்பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுஷீலா ஆகியோர் பாடியிருப்பார்கள். இந்தப் பாடலில் புலவர் எழுதிய வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.  

"நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன..."

 

2. பச்சைக் கிளிக்கு ஒரு:

நீதிக்கு தலை வணங்கு என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் எம்ஜிஆரின் நடிப்பில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். 

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே..."

3. பூவிலி வாசலிலே:

தீபம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் ஜானகி ஆகியோரின் குரலில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். 

"பூவிழி வாசலில் யாரடி வந்தது 
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று 
அழைக்குது எனையே..."

 

4. தென்பாண்டி சீமையிலே:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்பத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இசைஞானி இளையராஜா இசையமைத்து இப்பாடலை பாடியிருப்பார். இந்தப் பாடலிலும் புலவரின் வரிகள் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும். 

"தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே

அழுதா மனசு தாங்காதே .."

 

5. கல்யாண தேன் நிலா:

மமூட்டி, அமலா  நடிப்பில் வெளியான மௌனம் சம்மதம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலுக்கு இளையராஜாவின் இசை மற்றும் புலவரின் வரிகள் கேட்கும் போது இன்பமாக அமைந்திருக்கும். இந்தப் பாடலின் அனைத்து வரிகளும் இறுதியில் லா என்று முடியும் வகையில் சிறப்பாக புலவர் புலமைபித்தன் எழுதியிருப்பார். 

"தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா பார்ப்போமே
ஆவலா வா வா
நிலா…"

 

இவ்வாறு பல பாடல்களை புலவர் புலமைபித்தன் எழுதியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget