மேலும் அறிய

Samantha Ruth Prabhu: ’மக்களை தியேட்டர்களுக்கு கூட்டிட்டுவருவது கடினமாகிடுச்சு’ - சமந்தா

”மக்கள் ஓடிடிக்கு பழகிவிட்டதால், திரையரங்குக்கு அவர்களை அழைத்து வருவது கடினமாகிவிட்டது. நாம் கதைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” - சமந்தா

’யசோதா’ படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும், இப்படம் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய அனுபவம் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர்கள் ஹரி - ஹரிஷ் இயக்கியுள்ளனர். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

நாளை வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக யசோதா படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பிங்க்வில்லா செய்தி தளத்துக்கு சமந்தா பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:

“முதன்முறையாக இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அது என்னை உறைய வைத்தது. அதனால் தான் இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பினேன்.

இந்தப் படத்தின் இயக்குநர்கள் ஹரி ஹரீஷ் இருவருடனும் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இந்தக் கதையின் மீதும் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தியின் மீதும் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.

எது இவர்களை இப்படி ஒரு கதையை சொல்லத் தூண்டியது என்பதை படத்தைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

யசோதா படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பிங்க்வில்லா செய்தி தளத்துக்கு சமந்தா பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

“முதன்முறையாக இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அது என்னை உறைய வைத்தது. அதனால் தான் இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பினேன்.

இந்தப் படத்தின் இயக்குநர்கள் ஹரி ஹரீஷ் இருவருடனும் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இந்தக் கதையின் மீதும் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தியின் மீதும் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.

எது இவர்களை இப்படி ஒரு கதையை சொல்லத் தூண்டியது என்பதை படத்தைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்தப் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும். இது நிச்சயம்  பெரிய திரையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ரசிகர்களின் பார்வை பெருமளவு மாறிவிட்டது என்ற உண்மையை நாம் நிச்சயம் மறுக்க முடியாது. ஓடிடிக்கு பழகிவிட்டதால், திரையரங்குக்கு பார்வையாளர்களை அழைத்து வருவது கடினமாகிவிட்டது. இதனால் நாங்கள் கதைகளை மறு பரிசீலனை செய்யவும், மீண்டும் யோசித்து எழுதவும்  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  

இந்தப் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும். இது நிச்சயம் பெரிய திரையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget