மேலும் அறிய

parthiban |”சிறந்த நடிகருக்கான விருது ஏன் கிடைக்கல “ - தேசிய விருது பெற்றும் அதிருப்தியில் பார்த்திபன்!

தான் நடித்து இயக்கிய ஒன் மேன் ஷோவான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தும் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன்.

எழுத்தாளர், நடிகர் , இயக்குநர் என பன்முக திறமையை கொண்டவர் இயக்குநர் பார்த்திபன். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநரான பார்த்திபன். அந்த படத்தின் மூலம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும்  விழாவில் பார்த்திபனுக்கு   ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்திற்கான சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகள் கிடைத்ததுள்ளது .துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். 

தான் நடித்து இயக்கிய ஒன் மேன் ஷோவான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தும் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் “ உண்மையாக சொல்ல வேண்டுமானால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருது கிடைக்க வேண்டும். ஆஸ்கார் விருதை பார்த்தீர்கள் என்றால்  ஒரே படத்திற்காகவே 7, 8 விருதுகள் கிடைக்கும் .ஒத்த செருப்பு ஒரு தனித்துவமான திரைப்படம் . இந்த படத்திற்கு ஏன் நடிப்பிற்கு எனக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது எனக்கு ஆதங்கம். தற்போது எனக்கு விருது கிடைத்தது சந்தோஷம். கிடைக்காத விருதுக்கு அடுத்த படத்தில் வருகிறேன். ” என தனது அடுத்த படம் குறித்தும் பேட்சியுள்ளார்.

பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்னும் சிங்கிள் ஷார்ட்டில் எடுக்கப்பட்ட குறும்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த படம் உலகத்தோட முதல் படமாக இருக்கும் எனவும் யாரும் செய்யாத முயற்சியை பார்த்திபன் அந்த படத்திற்காக செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்திபனை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்ட பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான்.”இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக” என தெரிவித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget