மேலும் அறிய

Nambiyar: பழம்பெரும் நடிகர் நம்பியார் வீட்டில் திடீர் ஆய்வு...! அத்தைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேரன்..! நடந்தது என்ன?

அத்தை சினேகலதாவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார் மறைந்த நடிகர் நம்பியாரின் பேரன் சித்தார்த். நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக மக்கள் மனதில் நீங்காத ஒரு வில்லனாக இடம் பிடித்தவர் எம்.என்.நம்பியார். திரையில் வில்லத்தனத்தை காட்டுவதை பார்த்து நிஜத்திலேயே மக்களால் கொடூர வில்லனாக பார்க்கப்பட்ட காட் ஆப் வில்லன்தான் எம்.என். நம்பியார். திரையில் மட்டுமே வில்லனாக இருந்தார் இவர் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவர். 

 

Nambiyar: பழம்பெரும் நடிகர் நம்பியார் வீட்டில் திடீர் ஆய்வு...! அத்தைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேரன்..! நடந்தது என்ன?

எம்.என்.நம்பியார்:

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நாராயணன் நம்பியார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக நாடக கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் 1935ம் ஆண்டு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அந்த சமயத்தில் ஏராளமான நடிகர்கள் நாராயணன் என பெயரால் இருந்ததால் அவருக்கு எம்.என் நம்பியார் என்ற பெயர் சூட்டப்பட்டது.

பின்னர் அதுவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்த நம்பியாரை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் ஒரு முழுநீள வில்லனானார். பின்னர் வெற்றியின் உச்சத்திற்கு சென்ற நம்பியாரின் மாறுபட்ட குரல் வளம் அவரை மேலும் வேற லெவலுக்கு தூக்கிச் சென்றது. இப்படி தனக்கென ஒரு தனி ஸ்டைலை தக்க வைத்து கொண்ட நம்பியார் பிற்காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். நம்பியார் நடித்த கடைசி திரைப்படம் 'சுதேசி'. அதற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். 

நம்பியாரின் பேரன்:

1946ம் ஆண்டு தனது உறவுக்கார பெண் ருக்மணியை பெற்றோர்களின் ஆசைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் சினேகலதா மற்றும் சுகுமாரன், மோகன் என இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களின் மகன் சுகுமாரன் நம்பியார், கேரள மாநில பாஜக தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். அவர் 2012ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அவரின் மகன் சித்தார்த் சுகுமார் தற்போது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நம்பியாரின் சொத்துக்கள் பாகம் பிரிக்கப்பட்ட பிறகு மகன் சுகுமாரன் காலமானதால், சுகுமாரின் மகனும், நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார் சொத்து உரிமையியல் வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். மறைந்த நடிகர் நம்பியாரின் புகைப்படங்கள், ஐயப்பன் ஓவியங்கள், அவர் வாங்கிய விருதுகள்  மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் தனது அத்தையான சினேகலதாவின் வசம் உள்ளது. ஒரே குடும்பமாக தனது தாத்தாவுடன் இருக்கும் போது அது பொது பொருள்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அத்தை தனியாக வீட்டில் குடியேறியவுடன் அதை தனக்கு திருப்பி தந்து விடுவதாக ஒப்புக்கொண்டு தற்போது அதை தர மறுப்பதால் அத்தைக்கு எதிராக இந்த வழக்கு தொடர்ந்துள்ளார் நம்பியாரின் பேரன் சித்தார்த் சுகுமாரன்.  

இது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர், ஆணையர் ஒருவரை நியமிப்பதாக ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தனி நீதிபதியின் இந்த இடைக்கால உத்தரவை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் நம்பியாரின் மகள் சினேகலதா. தந்தை பயன்படுத்திய பொருட்கள் தனக்கு தான் சொந்தம் என்றும் இந்த வழக்கில் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகளின் குழு இந்த ஆய்வு அறிக்கையை அளிக்க வழக்கறிஞர், ஆணையரை நியமிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் புதிய ஆணையர் ஒருவரை நியமித்து அவர்கள் நம்பியாரின் வீட்டில் ஆய்வை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget