மேலும் அறிய

Nagarjuna: நரம்பு புடைக்க வெறியேற்றிய ரட்சகன்: ஆனாலும் தமிழை அவாய்ட் செய்த நாகார்ஜூனா - ஏன் தெரியுமா?

ரட்சகன் படத்திற்கு பிறகு ஏன் தமிழில் பெரிதாக நடிக்க வில்லை என்பது குறித்து நடிகர் நாகார்ஜூனா பேசியிருக்கிறார்.

 ‘ரட்சகன்’ படத்திற்கு பிறகு ஏன் தமிழில் பெரிதாக நடிக்க வில்லை என்பது குறித்து நடிகர் நாகார்ஜூனா பேசியிருக்கிறார். 

இது குறித்து நாகார்ஜூனா பேசும் போது, “ ரட்சகன் படத்திற்கு பிறகு தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நிறைய ஆஃபர்கள் வந்தது. ஆனால் எனக்கு தெலுங்கு சினிமா எனக்கு மிகவும் செளகரியமாக இருந்தது. என்னுடைய குடும்பமும் அங்கு இருந்தது. இந்தியில் கூட அவ்வப்போது சென்று வந்தேன். தமிழில் படம் செய்யவில்லை. காரணம் என்னவென்றால் சிறிது காலத்திற்கு பிறகு யாரும் என்னைத் தேடி வரவில்லை. அவர்கள் வந்திருந்தால் நான் நிச்சயம் தமிழில் படம் செய்திருப்பேன்.” என்று பேசியிருக்கிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nagarjuna (@akkineni__nagarjuna)

தெலுங்கு திரையிலகில் இன்றும் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜூனா. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட  'இதயத்தைத் திருடாதே, உதயம்' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழில் நேரடியாக ‘ரட்சகன்’ படத்தில் நடித்தார். இந்தப்படம் தோல்வியை சந்தித்தது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nagarjuna (@akkineni__nagarjuna)

அதன் பின்னர் பெரிதாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அவர்  ‘பயணம்’ ‘தோழா’ படங்களில் நடித்தார். இந்த இருபடங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் அவரது நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘த கோஸ்ட்’ திரைப்படம் ‘இரட்சன்’ என்ற பெயரில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


Nagarjuna: நரம்பு புடைக்க வெறியேற்றிய ரட்சகன்: ஆனாலும் தமிழை அவாய்ட் செய்த நாகார்ஜூனா - ஏன் தெரியுமா?

இந்தப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. அப்போது பேசிய நாகர்ஜூனா, “ நான் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவன். சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில்தான் படித்தேன். சென்னை சாலைகள் எல்லாம் எனக்கு நன்றாகத்தெரியும்” என்று பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget