மேலும் அறிய

Manobala : ”பூணூலை அறுத்துப்போட்டேன். திரும்ப ஆன்மீகத்துக்கு திரும்பிட்டேன்" - மனோபாலா பகிர்ந்த வாழ்க்கை பக்கங்கள்..

"கையில காசு இல்லாத சமயத்தில் நான் தற்கொலை முடிவு எடுத்துட்டு , திருச்சி வெக்காளியம்மன் கோவிலுக்கு போனேன்."

நாத்திக கருத்துக்களில் இருந்து எதிர்காலத்தின் மீதான பயம் காரணமாக மீண்டும் ஆன்மிகத்துக்கே திரும்பியதாக தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மனோபாலா.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்  மனோபாலா. 1982-ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா , அடுத்தடுத்து பல படங்களில் இயக்குநராக களம் கண்டவர். இதுவரையில்  40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். இது தவிர 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மனோபாலா ஒரு சிறந்த வீணை வாசிப்பாளரும், ஓவியரும் கூட. இயக்குநராக வேண்டுமானால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாக வேண்டும் என நினைத்ததாக கூறும் மனோபாலா , தன் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்திருக்கிறார்.


Manobala : ”பூணூலை அறுத்துப்போட்டேன். திரும்ப ஆன்மீகத்துக்கு திரும்பிட்டேன்


"நாளைக்கு காலையில நீ உயிரோட இருக்க கூடாதுன்னு கவுளி கத்தும் , சூனியம் வச்ச மாதிரி துரத்தும் அதிலிருந்து தப்பிச்சு தப்பிச்சு ஓடு வருவதுதான் திரையுலகம். எனக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . கையில காசு இல்லாத சமயத்தில் நான் தற்கொலை முடிவு எடுத்துட்டு , திருச்சி வெக்காளியம்மன் கோவிலுக்கு போனேன். அங்க  மனதில் உள்ளதை எல்லாம் கடிதமாக எழுதி கோவில்ல கட்டிட்டு, சென்னை வந்து இறங்கும்பொழுது 1 ரூ 20 பைசா இருந்துச்சு. அதில் 1 ரூபாய்க்கு  ஒரு தோசை வாங்கி , நிறைய சாம்பார் ஊத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போ ஒரு  கார் வந்து நின்றது. "டைரக்டரே எப்படி இருக்கீங்க?” அப்படினு  ஒரு குரல் வந்ததும் நான் ஷாக் ஆகிட்டேன். கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கிருச்சு. அவர்தான் கலைமணி அவர்கள் . அடுத்த படம் பிள்ளை நிலா நீங்கதான் இயக்கணும்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாரு. அந்த 50 ரூபாயை இன்னும் வெச்சிருக்கேன்.  

பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். இப்போ நடக்குற பாருங்க சமுதாய பிரச்சனை அப்போதும் இருந்தது. எல்லோரும் பாரதிராஜாவிடம், அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு! அவனை சேர்த்தா உனக்கு ஆபத்துன்னு சொன்னாங்க. ஆனால் அதையும் தாண்டி என்னை பாரதிராஜா சேர்த்துக்கிட்டாரு. அப்படி சொன்னவங்க நிறைய பேர் இருக்காங்க.  அதனை விளக்கும் வகையிலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தை எடுத்தோம்.

சாதியை ஒழிக்க பூணூலையும், சிலுவையையும் அறுத்து போடுவதை விட வேறு வழி இல்லை என்பதை காட்டியவர்கள் நாங்கள்தான். அதற்கு சாட்சியாக பெரியாரை நினைத்து பூணூலை அறுத்து போட்டேன். கொஞ்ச காலம் அவர் வழியில்தான் இருந்தேன். அதன் பிறகு எதிர்காலத்தை நோக்கி பயம் வந்தது. அதனால் மீண்டும் ஆன்மீக வழிக்கே சென்றுவிட்டேன்" என்றார் மனோபாலா . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget