மேலும் அறிய

"நீயே வாங்குனா நான் எப்போ தேசிய விருது வாங்குறது" யுகபாரதிக்கு முத்துக்குமார் சொன்ன பதில் என்ன?

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் யுகபாரதிக்கும், மறைந்த பிரபல பாடலாசிரியர் முத்துக்குமாருக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான தகவல் குறித்து கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய பாடலாசிரியராக உலா வந்தவர் நா.முத்துக்குமார். அவர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும் அவரது பாடல்கள் காலத்திற்கும் அழியாத பாடலாக உள்ளது. இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும், பாடலாசிரியருமான யுகபாரதி முத்துக்குமார் பற்றி கூறியதாவது,

தேசிய விருது: 

"முதல் தேசிய விருது முத்துக்குமாருக்கு கிடைத்தது. அப்போது, முத்துக்குமாருக்கு நான் அழைப்பு விடுத்து வாழ்த்து கூறினேன். வாழ்த்து சொன்னவுடன் முத்துக்குமார் வாழ்த்துகள்டா.. வாழ்த்துகள்டா.. உனக்கு கிடைச்சரும்னு நினைச்சேன்னு சொன்னாரு. ஏம்பா.. எனக்கு இல்ல.. உனக்கு கிடைச்சுருக்கு. உன் பேரு வருது. உனக்கு கொடுத்துருக்காங்க. ஓ அப்படியா.. சரி.. சரி மகிழ்ச்சி என்றார்.

இரண்டாவது தடவை அவருக்கு விருது கிடைக்குறப்பவும் நான் முதல் தொலைபேசி பண்றேன். திருவண்ணாமலையில பவா செல்லுதுரையை பாத்துட்டு ஏதோ வந்துட்டு இருக்கேனு சொன்னாரு. அப்போ சொன்னேன். இப்போவாது உனக்கு கொடுத்துட்டாங்களா பா? என்று கேட்டாரு. இப்பவும் உனக்குத்தான் பா கொடுத்துருக்காங்க அப்படினு சொன்னவும், எப்பப்பா நீ வாங்குவ? என்று கேட்டாரு. 

முத்துக்குமார் சொன்ன பதில்:

வருஷா வருஷம் நீ வாங்கிட்டு இருந்தா நான் எப்படி வாங்குறது? என்று அப்படி சொன்னேன். வேணும்னு நான் இந்த வருஷம் நான் பாட்டே எழுதலடா. நீ எழுதி வாங்கிக்குறியா? என்றார். இப்படி எவனும் கேக்கமாட்டேன். இப்படி கேக்குறது ஒரு நண்பன் வேணும். அவன் முத்துக்குமாரனாக இருக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறியுள்ளார். 

முத்துக்குமார் - யுகபாரதி:

நா. முத்துக்குமார் மலபார் போலீஸ் படத்தில் முதன்முதலாக பாடல் எழுதத் தொடங்கினார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், விஜய், அஜித், விக்ரம், சரத்குமார், முரளி, பிரபுதேவா, சூர்யா, சத்யராஜ், மாதவன், சிம்பு, பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். 

தமிழ் சினிமாவின் பல எவர்கிரீன் பாடல்களையும் முத்துக்குமார் எழுதியுள்ளார்.  பல திரை விருதுகளை வென்றுள்ள முத்துக்குமார் மாநில விருதுகளையும், தேசிய விருதையும் வென்றுள்ளார். 

தமிழ் சினிமாவின் பல வெற்றிப்பாடல்களை எழுதியவர் யுகபாரதி. பல்லாங்குழியின் வட்டம், காதல் பிசாசே, வசியகாரி, மன்மதராசா என தமிழ் சினிமாவின் பல ப்ளாக்பஸ்டர் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். மது மற்றும் புகைப்பழக்கம் அதிகம் இருந்த முத்துக்குமார் கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய 41வது வயதிலே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  முத்துக்குமார் மறைந்தபோது பல இயக்குனர்களும், எழுத்தாளர்களும், இசையமைப்பாளர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் கடும் வேதனை அடைந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Embed widget