மேலும் அறிய

"நீயே வாங்குனா நான் எப்போ தேசிய விருது வாங்குறது" யுகபாரதிக்கு முத்துக்குமார் சொன்ன பதில் என்ன?

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் யுகபாரதிக்கும், மறைந்த பிரபல பாடலாசிரியர் முத்துக்குமாருக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான தகவல் குறித்து கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய பாடலாசிரியராக உலா வந்தவர் நா.முத்துக்குமார். அவர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும் அவரது பாடல்கள் காலத்திற்கும் அழியாத பாடலாக உள்ளது. இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும், பாடலாசிரியருமான யுகபாரதி முத்துக்குமார் பற்றி கூறியதாவது,

தேசிய விருது: 

"முதல் தேசிய விருது முத்துக்குமாருக்கு கிடைத்தது. அப்போது, முத்துக்குமாருக்கு நான் அழைப்பு விடுத்து வாழ்த்து கூறினேன். வாழ்த்து சொன்னவுடன் முத்துக்குமார் வாழ்த்துகள்டா.. வாழ்த்துகள்டா.. உனக்கு கிடைச்சரும்னு நினைச்சேன்னு சொன்னாரு. ஏம்பா.. எனக்கு இல்ல.. உனக்கு கிடைச்சுருக்கு. உன் பேரு வருது. உனக்கு கொடுத்துருக்காங்க. ஓ அப்படியா.. சரி.. சரி மகிழ்ச்சி என்றார்.

இரண்டாவது தடவை அவருக்கு விருது கிடைக்குறப்பவும் நான் முதல் தொலைபேசி பண்றேன். திருவண்ணாமலையில பவா செல்லுதுரையை பாத்துட்டு ஏதோ வந்துட்டு இருக்கேனு சொன்னாரு. அப்போ சொன்னேன். இப்போவாது உனக்கு கொடுத்துட்டாங்களா பா? என்று கேட்டாரு. இப்பவும் உனக்குத்தான் பா கொடுத்துருக்காங்க அப்படினு சொன்னவும், எப்பப்பா நீ வாங்குவ? என்று கேட்டாரு. 

முத்துக்குமார் சொன்ன பதில்:

வருஷா வருஷம் நீ வாங்கிட்டு இருந்தா நான் எப்படி வாங்குறது? என்று அப்படி சொன்னேன். வேணும்னு நான் இந்த வருஷம் நான் பாட்டே எழுதலடா. நீ எழுதி வாங்கிக்குறியா? என்றார். இப்படி எவனும் கேக்கமாட்டேன். இப்படி கேக்குறது ஒரு நண்பன் வேணும். அவன் முத்துக்குமாரனாக இருக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறியுள்ளார். 

முத்துக்குமார் - யுகபாரதி:

நா. முத்துக்குமார் மலபார் போலீஸ் படத்தில் முதன்முதலாக பாடல் எழுதத் தொடங்கினார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், விஜய், அஜித், விக்ரம், சரத்குமார், முரளி, பிரபுதேவா, சூர்யா, சத்யராஜ், மாதவன், சிம்பு, பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். 

தமிழ் சினிமாவின் பல எவர்கிரீன் பாடல்களையும் முத்துக்குமார் எழுதியுள்ளார்.  பல திரை விருதுகளை வென்றுள்ள முத்துக்குமார் மாநில விருதுகளையும், தேசிய விருதையும் வென்றுள்ளார். 

தமிழ் சினிமாவின் பல வெற்றிப்பாடல்களை எழுதியவர் யுகபாரதி. பல்லாங்குழியின் வட்டம், காதல் பிசாசே, வசியகாரி, மன்மதராசா என தமிழ் சினிமாவின் பல ப்ளாக்பஸ்டர் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். மது மற்றும் புகைப்பழக்கம் அதிகம் இருந்த முத்துக்குமார் கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய 41வது வயதிலே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  முத்துக்குமார் மறைந்தபோது பல இயக்குனர்களும், எழுத்தாளர்களும், இசையமைப்பாளர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் கடும் வேதனை அடைந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget