மேலும் அறிய

இளையராஜா உடன் கருத்துவேறுபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தாரா கே.பி? மறுக்கும் கவிதாலயா கிருஷ்ணா!

ரோஜா படம் ஆரம்பிக்கும்போது மணிரத்னம் இளையராஜாவிடம் பேசவிருப்பதாக சொன்னார். பாலசந்தரும் அதற்கு ஒத்துக்கொண்டார். இளையராஜா அந்த சமயத்தில் மிகவும் பிசியாக இருந்தார். 

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரோஜா படம் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேசிய விருது பெற்ற ரஹ்மான் தற்போது உலகளவில் அறியப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றிருக்கிறார்.

இதற்கிடையே சிந்துபைரவி, புன்னகை மன்னன் படங்களில் பணியாற்றியபோது கே. பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் ரஹ்மானை பாலசந்தர் அறிமுகம் செய்தார் என்ற பேச்சு கோலிவுட்டில் இன்றுவரை உண்டு.


இளையராஜா உடன் கருத்துவேறுபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தாரா கே.பி? மறுக்கும் கவிதாலயா கிருஷ்ணா!

இந்நிலையில் கவிதாலயா நிர்வாகியும், நடிகருமான கவிதாலயா கிருஷ்ணா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை மறுத்துள்ளார்.

மேலும் அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “இளையராஜாவுடனான கருத்து வேறுபாட்டுக்கு பிறகுதான் ரஹ்மானை பாலசந்தர் அறிமுகம் செய்தார் என்பதில் உண்மையில்லை.

ரோஜா படம் ஆரம்பிக்கும்போது மணிரத்னம் இளையராஜாவிடம் பேசவிருப்பதாக சொன்னார். பாலசந்தரும் அதற்கு ஒத்துக்கொண்டார். இளையராஜா அந்த சமயத்தில் மிகவும் பிசியாக இருந்தார். 

அண்ணாமலையை பொறுத்தவரையும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டியது. இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். அதனால் இளையராஜா படத்திற்கு வேண்டாமென்று எல்லாம் கேபி சொல்லவில்லை.


இளையராஜா உடன் கருத்துவேறுபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தாரா கே.பி? மறுக்கும் கவிதாலயா கிருஷ்ணா!

ஊட்டியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது சின்ன சின்ன ஆசை பாடல் கேசட்டை எடுத்துக்கொண்டு என்னை இயக்குநர் வர சொன்னார். இரவு ரஹ்மான் ஸ்டூடியோ போனேன் அப்போது இன்று கொடுத்துவிடலாம் என ரஹ்மான் சொன்னார். அதன்படி எடுத்து சென்றேன். பாடலை மூன்று முறை கேட்டார்.

பிறகு ரஹ்மானுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும். நீ பெரிய சூப்பர் ஸ்டாராக வருவாய் என்றார்.

நான் நடிகனே இல்லை கே.பி மேஸ்திரியாக இருந்திருந்தால் சித்தாளாகியிருப்பேன். அவர் இசையமைப்பாளராக ஆகியிருந்தால் நான் தம்புரா வாசித்திருப்பேன். அவர் இயக்குநரானார் நான் நடிகன் ஆனேன்.

காதல் வாங்கி வந்தேன் என்ற டெலிஃபிலிம் செய்தேன். அதில் மது அருந்துவது போல் நடித்தேன். நான் மது அருந்தியதே இல்லை. அவரும் அருந்தியது இல்லை.

அவரிடம் ஒருவர் சென்று நீங்கள் நடித்தது போல் இல்லை என்றார். அதற்கு உடனே பாலசந்தர், ‘கிருஷ்ணன் நடித்தால் எப்படி நான் நடித்தது போல் இருக்கும். நான் நடித்தால்தான் நான் நடித்தது போல் இருக்கும். சிவாஜி நடித்தால் கிருஷ்ணன் நடித்தது போல் இருக்குமா’ என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget