மேலும் அறிய

‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ - பாடல் வரிகளின் வற்றாத ஜீவநதி நா.முத்துக்குமாருக்கு பிறந்த நாள்

தமிழின் தலைமகன், பாடல் வரிகள் வற்றாத ஜீவநதி, மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக சர்வதேச தேசியக்கீதத்தை பெற்றெடுத்தவன், ஆனந்த யாழை மீட்டிய பாட்டுக்காரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


”ஆரிரோ ஆராரிரோ, ஆனந்த யாழை மீட்டியவன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், கனா காணும் காலங்கள், காதல் வைத்து, மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகே” போன்ற பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்த நாள். 

1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். சிறுவயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் என்னமோ, வருங்காலத்தில் அவரையே ஒரு புத்தகமாக அனைவரையும் படிக்க வைத்து விட்டார். சாதிக்க வேண்டுமென சென்னை வந்த முத்துக்குமாருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது பாலுமகேந்திரா தான். பாலு மகேந்திரவின் உதயாளராக இருந்த முத்துக்குமாருக்கு வெற்றிமாறனின் நட்பு கிடைத்துள்ளது. 

வெயிலில் அழகை பார்த்தவன்

தமிழ் திரையுலகில் தனது கவிதைகள் மூலமும்,  எதார்த்தமான பாடல் வரிகள் மூலமும் அனைவரது மனதையும் கொள்ளையடித்த நா. முத்துக்குமார் தேசிய விருதுகளை வாங்கி குவிந்தார். அழகை மட்டுமே கவிஞர்கள் கொண்டாடி கொண்டிருந்த காலத்தில், சேவல் படத்தில் “ மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகு” என வெயிலிலும் அழகை பார்த்தவர். எப்பொழுதும் மழலைக்கு தாயின் தாலாட்டு மட்டுமே கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு, தந்தையாலும் தாலாட்டு பாட முடியும் என்பதை தெய்வமகள் படத்தின் மூலம் ‘ ஆரிரோ ஆராரிரோ’ பாடி உணர்த்தி இருப்பார். 

தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று ஒவ்வொரு மகளையும் அப்பாக்களால் கொண்டாட வைத்தார். தாயையும், தாயின் தியாகம் மற்றும் அன்பையும் கொண்டாடி எடுக்கப்பட்ட படங்களை பார்த்து கொண்டிருந்த தருணத்தில், கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் “ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற பாடல்கள் வரிகள் மூலன் தந்தையின் அன்பை ஒவ்வொருவரின் ஆழ்மனதில் சென்று உணர வைத்தார். 

வேடிக்கை பார்ப்பவன்

தமிழ் திரையுலகில் காதலையும் தாண்டி தந்தை, தாய், மகளின் அன்பை எதார்த்தமான வரிகளில் காட்டி உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர். நா. முத்துக்குமார் மறைந்தாலும் “அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன்” புத்தகங்கள் மூலம் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

இசைக்கு பாடலால் உயிர் கொடுத்தவன்

நா. முத்துக்குமாரின் பிறந்த நாளான இன்று, ”தமிழின் தலைமகன், பாடல் வரிகள் வற்றாத ஜீவநதி, மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக சர்வதேச தேசியக்கீதத்தை பெற்றெடுத்தவன், ஆனந்த யாழை மீட்டிய பாட்டுக்காரன், இசைக்கு தனது பாடல் வரிகளால் உயிர் கொடுத்தவன், பறவையே எங்கு இருக்கிறாய்..? உள்ளிட்ட வரிகள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதையில் வாழும் கலைஞனுக்கு ஏபிபி சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகள். 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget