மேலும் அறிய

Sundar.C |''ரம்பாவும் நானும் காதலித்தோமா?'' மனம் திறந்த சுந்தர்.சி.!

சுந்தர்.சியின் 20 ஆண்டுகால ஏக்கம் , சங்கமித்ரா என்னும் வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்பதுதானாம்.

1995 ஆம் ஆண்டு வெளியான 'முறை மாமன்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர்  சுந்தர். சி, அதன் பிறகு பல படங்களை எடுத்திருந்தாலும் தன்னை இயக்குநராக அடையாளப்படுத்திய முறை மாமன் திரைப்படம்தான் தனக்கு எப்போதுமே பிடித்த படம் என்கிறார். தான் எடுக்கும் படங்களில் சிறு சிறு விஷயங்களிலும் அதீத மெனக்கடல்களை செய்வாராம் சுந்தர். சி ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்.  இயக்குநராக மட்டுமல்லாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாகவும் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில படங்களில் நாயகனாக நடித்தார். அவற்றுள் சில இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் இயக்குநரிடம்  தான் விரிவான கதைகளை நாம் கேட்க விரும்புவதில்லை, ஒன் லைன் கேட்பதோடு சரி! அதன் விளைவாக நான் சில படங்களின் கதைகளை முறையாக தேர்வு செய்யவில்லை என்கிறார்.

தனது படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுந்தர்.சி , கவுண்டமணியுடன் வேலை செய்வதை அதிகமாக ரசித்தாராம். அதேபோல நடிகர் அஜித்தின் வளர்ச்சி தனக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது என்கிறார் சுந்தர்.சி, ஆரம்ப காலத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்ட பொழுது , அவர் சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில்தான் இருந்தாராம், ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று அவர் பிடித்திருக்கும் இடம் பிரம்மாண்டமாக இருக்கிறது என்கிறார் அவர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

சுந்தர்.சி , நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனாலும் சுந்தர்.சி  ஆரம்ப காலத்தில் நடிகை ரம்பாவை காதலித்தாக சில செய்திகள் இன்றளவும் உலா வந்துக்கொண்டிருக்கு சூழலில், அதனை அவர் மறுத்துள்ளார். அப்படியான வதந்திகள் நாங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பயணித்ததால் வந்ததே தவிர வேறொன்றுமில்லை. அந்த செய்திகளை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பாக வரும் என தெரிவித்துள்ளார். சுந்தர்.சியின் 20 ஆண்டுகால ஏக்கம் , சங்கமித்ரா என்னும் வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்பதுதானாம் ,அதை அவர் எடுத்து முடித்துவிட்டால் இயக்கத்திற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு, தயாரிப்பு , நடிப்பு என முழு ஈடுபாட்டோடு  இறங்கிவிடுவாராம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kushboo Sundar (@khushsundar)


சுந்தர்.சி இயக்கத்தில் இன்று (அக்டோபர் 14) அரண்மனை 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தில்  ஆர்யா ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். அரண்மனை படத்தின் 10 பாகங்களுக்கான கதையை சுந்தர்.சி உருவாக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அரண்மனை 3 படம் வெற்றியடைந்தால் , அரண்மனை நான்காம் பாகத்தை எடுக்க தயாராவேன்.தவிர 10 பாகங்களெல்லாம் தயாராக உள்ளது என்பது உண்மையல்ல என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
Embed widget