மேலும் அறிய

Sundar.C |''ரம்பாவும் நானும் காதலித்தோமா?'' மனம் திறந்த சுந்தர்.சி.!

சுந்தர்.சியின் 20 ஆண்டுகால ஏக்கம் , சங்கமித்ரா என்னும் வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்பதுதானாம்.

1995 ஆம் ஆண்டு வெளியான 'முறை மாமன்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர்  சுந்தர். சி, அதன் பிறகு பல படங்களை எடுத்திருந்தாலும் தன்னை இயக்குநராக அடையாளப்படுத்திய முறை மாமன் திரைப்படம்தான் தனக்கு எப்போதுமே பிடித்த படம் என்கிறார். தான் எடுக்கும் படங்களில் சிறு சிறு விஷயங்களிலும் அதீத மெனக்கடல்களை செய்வாராம் சுந்தர். சி ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்.  இயக்குநராக மட்டுமல்லாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாகவும் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில படங்களில் நாயகனாக நடித்தார். அவற்றுள் சில இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் இயக்குநரிடம்  தான் விரிவான கதைகளை நாம் கேட்க விரும்புவதில்லை, ஒன் லைன் கேட்பதோடு சரி! அதன் விளைவாக நான் சில படங்களின் கதைகளை முறையாக தேர்வு செய்யவில்லை என்கிறார்.

தனது படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுந்தர்.சி , கவுண்டமணியுடன் வேலை செய்வதை அதிகமாக ரசித்தாராம். அதேபோல நடிகர் அஜித்தின் வளர்ச்சி தனக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது என்கிறார் சுந்தர்.சி, ஆரம்ப காலத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்ட பொழுது , அவர் சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில்தான் இருந்தாராம், ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று அவர் பிடித்திருக்கும் இடம் பிரம்மாண்டமாக இருக்கிறது என்கிறார் அவர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

சுந்தர்.சி , நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனாலும் சுந்தர்.சி  ஆரம்ப காலத்தில் நடிகை ரம்பாவை காதலித்தாக சில செய்திகள் இன்றளவும் உலா வந்துக்கொண்டிருக்கு சூழலில், அதனை அவர் மறுத்துள்ளார். அப்படியான வதந்திகள் நாங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பயணித்ததால் வந்ததே தவிர வேறொன்றுமில்லை. அந்த செய்திகளை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பாக வரும் என தெரிவித்துள்ளார். சுந்தர்.சியின் 20 ஆண்டுகால ஏக்கம் , சங்கமித்ரா என்னும் வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்பதுதானாம் ,அதை அவர் எடுத்து முடித்துவிட்டால் இயக்கத்திற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு, தயாரிப்பு , நடிப்பு என முழு ஈடுபாட்டோடு  இறங்கிவிடுவாராம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kushboo Sundar (@khushsundar)


சுந்தர்.சி இயக்கத்தில் இன்று (அக்டோபர் 14) அரண்மனை 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தில்  ஆர்யா ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். அரண்மனை படத்தின் 10 பாகங்களுக்கான கதையை சுந்தர்.சி உருவாக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அரண்மனை 3 படம் வெற்றியடைந்தால் , அரண்மனை நான்காம் பாகத்தை எடுக்க தயாராவேன்.தவிர 10 பாகங்களெல்லாம் தயாராக உள்ளது என்பது உண்மையல்ல என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget