மேலும் அறிய

NTR31 : தெலுங்கு சூப்பர் ஹீரோக்களுடன் கைக்கோர்க்கும் பான் இந்திய இயக்குனர் பிரசாந்த் நீல்!

அடுத்த படத்தை ஜூனியர் என் டி ஆர் உடன் அடுத்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்குவேன் என்று பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படமான சலாரின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்தனர். சில நாட்களுக்கு முன் 
ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஹொம்பாலே ஃபிலிம்ஸ் அன்று பதிவிட்டதை அடுத்து இன்று 12:58 மணிக்கு டாலிவுட் நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் அடுத்த வருடம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு  கிடைத்தது.

டீசர் வெளியாகும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இன்று ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக ஆர் ஆர் ஆர் படத்தில் அத்தர் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜூனியர் என் டி ஆர்-ஐ  வைத்து அடுத்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார் என தகவல் வந்தது.

அதனையடுத்து NTR31 படத்தின் படப்பிடிப்பை 2023 ஆம் ஆண்டு துவங்கவுள்ளார் என்று பான் இந்திய இயக்குநர் தெரிவித்துள்ளார். “இப்போது, நடிகர் பிரபாஸை வைத்து  சலார் படத்தை இயக்கி வருகிறேன். எனது அடுத்த படத்தை ஜூனியர் என் டி ஆர் உடன் அடுத்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்குவேன்”என்று பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.

கேஜிஎஃப் வின் அசாத்திய வெற்றிக்கு பின் ரசிகர்கள் பலர் இயக்குநர் பிரசாந்த் நீல் இடமிருந்து பெரிதாக எதிர்ப்பார்கின்றனர். கேஜிஎஃப் டைரக்டர், அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோக்களை வைத்து படம் இயக்கவுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salaar (@salaarthesagaa)

எல்லோரின் எதிர்ப்பார்ப்பும், சலார் படம் மீது உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸ் துப்பாக்கியுடனும் கைகளில் கத்தியை ஏந்திக்கொண்டும் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். அவரை சுற்றி பலர் மடிந்து வீழ்ந்துள்ளனர். இன்று வெளியான சலார் போஸ்டர் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎஃப்பின் போஸ்டர் நினைவை கொண்டுவருகிறது.

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget