மேலும் அறிய

”மணிவண்ணன் செருப்பால் 200 பேரையாவது அடிக்கவேண்டும்”- வைரலாகும் சீமானின் பேச்சு

மணிவண்ணன் கடைசியாக பயன்படுத்திய செருப்பு என்னிடம் உள்ளது. அதை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளேன். அந்த செருப்பை கொண்டு குறைந்தது 200 பேரையாவது அடிக்க வேண்டும் - சீமான்

மணிவண்ணன் செருப்பால் 200 பேரையாவது அடிக்க வேண்டும் என்பதால் அவரது செருப்பை பாதுகாத்து பத்திரமாக வைத்திருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சிறந்த இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பல பரிமாணங்களை திரையில் காட்டியவர்தான் மணிவண்ணன். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் நக்கல் கலந்த நையாண்டியை கொடுத்து அசத்தி இருப்பார். வில்லனாகவும், காமெடி கேரக்டரிலும், வெகுளி தந்தையாகவும் நடித்து அசத்திய மணிவண்ணன், அரசியலை பேசாமல் இருந்தது இல்லை. மணிவண்ணனின் அரசியல் சித்தாந்தத்தை கூறுவது அமைதிப்படை. பாமர மக்களுக்கும் எளிமையாக கதை சொல்வதை மணிவண்ணன் தனி பாணியை கையாண்டு இருப்பார். இதற்கு பாலைவன ரோஜாக்கள், வாழ்க்கை சக்கரம் மற்றும் சோழர் பாண்டியன் படங்களை உதாரணமாக கூறலாம். 


”மணிவண்ணன் செருப்பால் 200 பேரையாவது அடிக்கவேண்டும்”- வைரலாகும் சீமானின் பேச்சு

மணிவண்ணனின் பிறந்த நாளான இன்று அவர் குறித்த சில தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதனால் இந்த வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது. ஒருமுறை மணிவண்ணன் குறித்து சீமான் பேசியபோது, ”மணிவண்ணனிடம் பல புத்தகங்கள் இருந்ததாகவும், தன்னுடைய மறைவுக்கு பிறகு அதை நூலகமாக வைக்க வேண்டும் என தன்னிடம் கூறியதாகவும்” அதில் பேசியுள்ளார். அவரது மறைவுக்கு பிறகு மணிவண்ணனிடம் இருந்த புத்தகங்களை எடுத்து பலர் சென்றுவிட்டதாக கூறிய சீமான், இருக்கும் அவரது புத்தகங்களை வைத்து நூலகம் அமைப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும், மணிவண்ணன் கடைசியாக பயன்படுத்திய செருப்பு தன்னிடம் இருப்பதாகவும், அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் பேசியுள்ளார். மேலும், அந்த செருப்பை கொண்டு குறைந்தது 200 பேரையாவது அடிக்க வேண்டும் என சீமான் பேசியிருக்கிறார்.

 

தொடர்ந்து வேறொரு நிகழ்ச்சியில் பேசிய சீமான், ”மணிவண்ணன் நல்லா சமைப்பார்” என்றார். திரைப்படங்களின் படப்பிடிப்பின் போது ஷாட்ஸ் எடுத்து கொண்டிருக்கும்போதே, மற்றொருபக்கம் சமைத்து கொண்டிருப்பார் என்ற தகவலையும் சீமான் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை படத்துக்கான காட்சி வசனங்கள் சரியாக வரவில்லை. என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த மணிவண்ணன், “ஒரு டீ கொண்டு வா” என்றார். டீயை குடித்த மணிவண்ணன் அடுத்த சில நிமிடங்களில் முழு காட்சிக்கான வசனத்தையும் எழுதி விட்டார். வசனத்தை எழுதி முடித்ததும், “நீ கேட்ட வசனம் இந்த டீயில் தான் இருக்கிறது” என மணிவண்ணன் கூறியதாக சீமான் தெரிவித்திருந்தார். 

தலைப்பு செய்திகள்

அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget