மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: ‛அப்போ அவன்டயே பேசு....’ ரச்சித்தாவை சந்தேகிக்கும் ராபர்ட்!

இதுவரை ரச்சிதாவிற்கும் ராபர்ட்டிற்கும் இடையே அனைத்தும் நன்றாக போய் கொண்டிருந்தது. தற்போது இருவரது உறவில் சண்டை முளைத்துள்ளது

பிக்பாஸ் போட்டியாளர்களான ரச்சித்தா மற்றும் ராபர்ட், இந்த சீசனின் ரொமாண்டிக் ஜோடிகளாக வளம் வருகின்றனர். தற்போது, இந்த இரு பறவைகளுக்கு இடையே சின்ன மனஸ்தாபம் ஏற்ப்பட்டுள்ளது.

ரச்சித்தாவுக்கு மட்டும் ராபர்ட் மாஸ்டர் காட்டி வரும் கரிசனம், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் உரையாடும் வீடியோக்கள் பார்க்க கொஞ்சம் க்யூட்டாக இருப்பதனால், இவற்றை நெட்டிசன்கள் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர்.

ராபர்ட் மற்றும் ரச்சித்தா ஆகிய இருவரின் பெயரை சேர்த்து, ராபித்தா என்ற புது பெயரை உருவாக்கி இந்த ஜோடிகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏதோ உள்ளது என்பது தெரிந்தது, ஆனால் அது என்னவாக இருக்கும் என்பதுதான் விளங்கவில்லை. மற்றவர்களுக்கு காட்டும் அக்கரையை விட ரச்சிதாவிற்கு குடை பிடித்தும், அமருவதற்கு தலையனை கொடுத்தும் அன்பு மழை பொழிந்து வந்தார் ராப்ர்ட் மாஸ்டர்.

இப்போது, விக்ரமன் உடன் ரச்சித்தா பேசியுள்ளார். இந்த விஷயத்தால், ராபர்ட் மாஸ்டர் கடுப்பாகி விட்டார். அதனால், ஷிவின் இருவரிடமும் சென்று சமதானம் பேசுகிறார். முதலில்,  “ இதே போல் அனைத்து இடங்களிலும் எனக்கு பிரச்சனை நடக்கும். நான் எப்போதும் போல நார்மலாக தான் இருக்கிறேன். சாதாரணமாகதான் பேசினேன். இங்கு என்ன பண்ண முடியும், மாற்றி மாற்றிதான் பேசிக்கொள்ள முடியும். இது ஒரு கேம் அவ்வளவுதான்.” என்று ஷிவினிடம் புலம்பி தள்ளினார்

பின்னர், ராபர்ட் இடம் சென்ற ஷிவின், “உங்களுக்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை என்றால் அதை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், மற்றவர்களை ஒன்றாக வைத்து பேசாதீர்கள். அது அவருக்கும் நல்லது இல்லை, அவளுக்கும் நல்லது இல்லை. இனிமே இந்த வார்த்தையை விட கூடாது.” என கூறினார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் சரி என ஒப்புக்கொண்டார். ட்ரெண்டான இந்த வீடியோக்களின் கீழ், ”ஷிவின் ஏன் இருவருக்கும் இந்த வேலை பார்க்கிறார்” என்று மக்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

 

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : 6 சீசனில் இந்த வாரம் வெளியேற பரிந்துரைக்கப்பட்ட 7 பேர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget