மேலும் அறிய

Babloo Prithiveeraj : நான் ஏமாந்துட்டேன்... மற்றவர்கள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்ல.. முற்றுப்புள்ளி வைத்த பப்லு

Babloo Prithiveeraj : பப்லு பிருதிவீராஜ் - ஷீத்தல் பிரிந்துவிட்டதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பப்லு

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்தவர் நடிகர் பப்லு பிருதிவீராஜ். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் அவரை பிரிந்த பப்லு பிருதிவீராஜ் கடந்த ஆண்டு மலேசியாவை சேர்ந்த 24 வயதான ஷீத்தல் என்பவருடன் வாழ்ந்து வந்தார். 33 வயது வித்தியாசம் கொண்ட ஒரு பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பப்லு பிருதிவீராஜ் குறித்த ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.

Babloo Prithiveeraj : நான் ஏமாந்துட்டேன்... மற்றவர்கள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்ல.. முற்றுப்புள்ளி வைத்த பப்லு


அந்த வகையில் தற்போது இணையத்தில் பப்லு பிருதிவீராஜ் - ஷீத்தல் இருவரும் பிரிந்துவிட்டதாக ஏராளமான வதந்திகள் இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இருவரும் சேர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலீட் செய்துவிட்டனர் என்பதால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற சலசலப்பு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார் பப்லு பிருதிவீராஜ். 

”நான் என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் நமக்கு ஏதாவது பாடத்தை கற்றுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது தான் எனக்கு எல்லாம் தெளிவாக புரிகிறது. இனிமேலும் நான் திருந்தவில்லை என்றால் முட்டாள் என்றுதான் அர்த்தம். 

Babloo Prithiveeraj : நான் ஏமாந்துட்டேன்... மற்றவர்கள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்ல.. முற்றுப்புள்ளி வைத்த பப்லு

நான் ஷீத்தலை பிரிந்துவிட்டேன் என நான் சொன்னேனா அல்லது ஷீத்தல் தான் சொன்னாளா? நீங்களாக எப்படி அதை சொல்ல முடியும். என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். இது குறித்து மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்கள், கருத்து குறித்து நான் கவலைப்படவில்லை. என்னை பிடித்த பத்து பேர் எனக்காக இருக்கிறார்கள் அதுவே போதும். நிறைய பேர் என்னை ஏமாற்றிவிட்டார்கள். கடவுள் தான் எனக்கு துரோகம் செய்துவிட்டார். வேறு யாராலும் எனக்கு துரோகம் செய்ய முடியாது. ஏன் என்றால் நான் யாரையும் நம்பவில்லை, யாரிடமும் போய் உதவி கேட்டு நிற்கவும் இல்லை. 

நான் மிகவும் வெளிப்படையானவன். ஏன் மனதில் பட்டதை நான் அப்படியே பேசிவிடுவேன் என்பது அனைவருக்கும் தெரியும். முன்பை விடவும் எனக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கூட எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள், ஏன் தோற்றத்தை பார்த்து வியக்கிறார்கள். அது எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது” என்றார்

சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் பப்லு பிருதிவீராஜ். அஸ்ரர் ஹக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பப்லு பிருதிவீராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 
  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
Embed widget