மேலும் அறிய

Baakiyalakshmi : விவகாரத்துக் குறித்து வாய்திறந்த பாக்கியலட்சுமி கோபி.! பரபர திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!

பாக்யலட்சுமி சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய எபிசோட் அதிரடியில் ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர்.  

பாக்யலட்சுமி சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய எபிசோட் அதிரடியில் ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர்.  

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாக்யலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது. அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலெட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறது. இந்நிலையில் தான் வாழ்க்கையில் எப்படியாவது தனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு கேட்ரிங் தொழில் மேற்கொண்டு வருகிறார்.

இப்படி கதைக்களம் நகர்ந்துக்கொண்ட நிலையில் தான் பாக்யலெட்சுமியின் கணவர் கோபி தனது கல்லூரி காதலியான ராதிகாவை 2 வது திருமணம் செய்துக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக நீதிமன்றம் வரை சென்ற நிலையில் பாக்யலெட்சுமி எதுவும் தெரியாமல் இருந்தது ரசிகர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியது. ஆனால் கடந்த  சில தினங்களாக கோபியின் மீது சந்தேகம் கொள்வதுப்போன்றும், மகன் செழியின் அப்பாவின் நடத்தையை தெரிந்துக்கொள்வது போன்று சீரியல் ஒளிப்பரப்பாகிவருகிறது.


Baakiyalakshmi : விவகாரத்துக் குறித்து வாய்திறந்த பாக்கியலட்சுமி கோபி.! பரபர திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!

இந்நிலையில், பாக்யலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அதிரடியாக இருக்கிறது. இதன் ப்ரோமோவைப் பார்த்தே ரசிகர்கள் எப்போ சீரியல் வரும் எனக் காத்திருந்தனர்.

இன்றைய எபிசோடில் நடக்கப்போவது இதுதான். கோபி, இனியா, பாக்கியா 3 பேரும் அவரது பள்ளிக்கு சென்று 11 ஆம் வகுப்பிற்கு பணம் கட்டுகின்றனர். அப்போது பாக்கியா, மகள் இனியாவின் தோழிகளிடம் இயல்பாக பேசுகிறார். தனக்கே உரித்தான வெள்ளந்தி மனத்துடன் இனியாவின் தோழிகளிடம் சில தெரியாத கேள்விகளை கேட்கிறார். இதனால் கோபம் அடைந்த இனியா அம்மாவிற்கு எதுவும் தெரியவில்லை என தனத தந்தையிடம் முறையிடுகிறார்.

உடனே கோபி இனியாவை சமாதானப்படுத்துகிறார். தந்தையும், மகளும் பாக்கியாவை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் அப்பாவும், மகளும் மட்டும் வெளியே சாப்பிடச் செல்கிறார்கள். 

அப்போது கோபி அம்மாவை விவாகரத்து செய்துவிட்டால் என்ன செய்வாய்? யாருடன் இருப்பாய்? என இனியாவிடம் கேட்கிறார்.

முதலில் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த இனியா, பின் நான் உங்களுடன் தான் எப்போதும் இருப்பேன் எனக் கூறிவிடுகிறார். இதனால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வில் திளைக்கும் கோபி கொஞ்சம் சமாளித்து இதை நான் சும்மா தான் கேட்டேன் எனக் கூறிவிடுகிறார்.

இனியா சொன்னதை கேட்டு சந்தோஷத்தில் இருக்கும் கோபி அடுத்தகட்டமாக என்ன செய்வார் என பெரிய கேள்வி எழும்புகிறது. அதோடு எழிலும் அமிர்தாவிடம் தனது காதலை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget