மேலும் அறிய

" நீ நடிக்க கூடாது" மகேஷ் பாபுவா இப்படி சொன்னது...அதிர்ச்சியை கிளப்பிய மனைவி நம்ரதா

திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த நம்ரதா ஷிரோத்கர் தனது கணவர் மகேஷ் பாபு சொன்னதால் நடிப்பை கைவிட்டதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்

மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது ராஜமெளலி இயக்கும் சாகச கதையில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு மற்றும் பிரபல நடிகை நம்ரதா ஷிரோத்கர் இருவரும் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த தம்பதிக்கு கெளதம் , சிதாரா என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இந்தி , தெலுங்கு, கன்னடம் , தெலுங்கு , மராத்தி என அனைத்து மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நம்ரதா திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. சிரஞ்சீவி , சல்மான் கான் , மம்மூட்டி , அனில் கபூர் , சஞ்சய் தத் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர்  தனது கணவர் மகேஷ் பாபுவின் வலியுறுத்தலால் நடிப்பை கைவிட்டதாக  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதார். இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது 

நடிப்பை கைவிடச் சொன்ன மகேஷ் பாபு

1993 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் டைட்டில் வென்றவர் நம்ரதா. 2000 ஆம் ஆண்டு மகேஷ் பாபுவுடன் வம்சி படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது. மகேஷ் பாபுவை விட நம்ரதா 4 வயதில் பெரியவர் மேலும் நடிகையை தனது மருமகளாக்க மகேஷ் பாபுவின் தந்தை விரும்பவில்லை. இதனால் அவர்கள் திருமணத்திற்கு நிறைய சவால்கள் எழுந்தன. " வேலைக்கு போகாத பெண் தான் வேண்டும் என மகேஷ் நாங்கள் காதலித்த போது சொல்லியிருக்கிறார். சினிமாவில் இல்லை நான் ஒரு ஆபிஸில் வேலை செய்திருந்தாலும் அவர் அதை விட சொல்லியிருப்பார். பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை அதனால் நடிப்பை விடுவது எனக்கு அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை.  திருமணத்திற்கு பின் என்னுடைய பெற்றோர்கள் இறந்தபோது எங்களுக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால் நாங்கள் இருவரும் கொஞ்ச காலம் பிரிந்து வாழ்ந்தோம் . அப்போது எங்களுக்கு இன்னும் தெளிவு கிடைத்தது இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினோம்" என நம்ரதா தெரிவித்துள்ளார்

தற்போது நம்ரதா ஒருபக்கம் குடும்பத்தையும் இன்னொரு பக்கம்  மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Embed widget