மேலும் அறிய

Surya 41 : அவசரமாக மும்பை பயணம்? பாலா பட ஷூட்டிங்கில் இருந்து பாதியிலே கிளம்பிய சூர்யா..!

பாலாவின் படப்பிடிப்பில் இருந்து சூர்யா அவசரம், அவசரமாக மும்பை புறப்பட்டுச் சென்றதால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. கடைசியாக இவர் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில் நடித்தும் வருகிறார். சூர்யாவின் 41வது திரைப்படமான இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.


Surya 41 : அவசரமாக மும்பை பயணம்? பாலா பட ஷூட்டிங்கில் இருந்து பாதியிலே கிளம்பிய சூர்யா..!

இந்த படத்தில் சூர்யா மீனவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாலாவின் படப்பிடிப்பில் இருந்து சூர்யா அவசரம் அவசரமாக புறப்பட்டு மும்பை சென்றுள்ளார். இது படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை சென்ற சூர்யா அந்தேரி பகுதியில் உள்ள தயாரிப்பாளர் சாஜித்நடியாத்வாலாவின் அலுவலகத்திற்கு சென்றார்.

சாஜித்நடியாத்வாலா தான் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை காரணமாகவே சூர்யா அவசரம், அவசரமாக மும்பை சென்றதாக கூறப்படுகிறது. சாஜித்நடியாத்வாலதான் இந்தியில் வெற்றி பெற்ற பாகி மற்றும் 83 படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மும்பை சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Surya 41 : அவசரமாக மும்பை பயணம்? பாலா பட ஷூட்டிங்கில் இருந்து பாதியிலே கிளம்பிய சூர்யா..!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்த பிறகு மதுரையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்திற்கு கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா மீனவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு, மதுரையில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. மதுரையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு கோவாவிற்கு படக்குழு செல்ல உள்ளது.

சூர்யா நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget