மேலும் அறிய

Abhishek Shankar: முதல் பார்வையிலேயே காதல்.. 8 ஆண்டுகால காத்திருப்பு.. அபிஷேக்கின் காதல் கதை தெரியுமா?

நான் இன்றைக்கும் தினக்கூலிக்காரன் தான் என பிரபல நடிகர் அபிஷேக் மோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நான் இன்றைக்கும் தினக்கூலிக்காரன் தான் என பிரபல நடிகர் அபிஷேக் மோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ஞானராஜசேகரன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அபிஷேக் சங்கர். இவர் அதன்பிறகு ஏராளமான படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள அபிஷேக் சங்கர், 2010ம் ஆண்டு கதை என்ற படத்தை இயக்கினார். இதனிடையே சின்னத்திரைக்கு வந்த அபிஷேக், 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் பாஸ்கர் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். 

இப்படி சின்னத்திரை, பெரியதிரை என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் சங்கர், நேர்காணல் ஒன்றில் தன் காதல் கதையை பற்றி பேசியுள்ளார். அதில், “எனக்கு இன்னைக்கு சினிமா பின்புலம் கிடையாது. நான் ஒரு தினக்கூலி வேலைக்காரன். நான் ஹீரோவா ஒரு படம் பண்ணிட்டேன். அது ரிலீசாகுமான்னு தெரியல. நான் மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு டிரான்ஸ்லேட் பண்ற வேலை பார்த்தேன். ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிமாற்றம் செய்து கொடுத்தால் ஒரு பக்கத்துக்கு ரூ.5 என பணம் கிடைக்கும். ஒரு 10 பக்கம் பண்ணி கொடுத்து விட்டு கிடைக்கும் ரூ.50ல் நேராக தேவி தியேட்டர் செல்வேன். அங்க படம் பார்த்துவிட்டு  அங்கே இருந்து நடந்தே சின்மயா நகர் வருவேன். படம் பார்க்க ரூ.2.90 காசு போக மீதி பணம் இருக்கும். 

அப்போது நான் மனைவியை காதலித்து கொண்டிருந்தேன். அவரோ மும்பையில் இருந்தார். அதனால் வாரம் ஒருமுறை போன் செய்ய, அந்த பணத்தை சேமித்து வைப்பேன். இப்படித்தான் போய் கொண்டிருந்தேன். ஆனால் மும்பையில் நான் பெரிய ஹீரோ என்ற இமேஜ் தான் இருந்தது. 

நான் இசைப்பள்ளியில் தான் மனைவியை சந்தித்தேன். அவர் வயலின் இசையில் கைதேர்ந்தவர். ஒரு இசை திருவிழாவில் தான் சந்தித்தேன். முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தேன். அதன்பிறகே அவர் பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நானோ ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். 

என்னை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவர். அதனால் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என முடிவு செய்து விட்டோம். எப்போது வீட்டில் ஒத்துக் கொள்கிறார்களோ,அப்ப பார்த்துக்கலாம் என சொல்லி கிட்டதட்ட 8 ஆண்டுகள் காத்திருந்தோம். அவங்க வேற வழி இல்லாம என்னிடம் மாட்டிக் கொண்டார் (சிரித்தபடியே சொன்னார்)” என அபிஷேக் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget