மேலும் அறிய

“எனக்கு சினிமாவில் நாட்டம் கிடையாது; ஒரு வருடம் வெற்றி மாறன் இங்கேயே இருந்தார்” - ஆடுகளம் வீரமணி

"சம்பளம் குறைவுதான். வெற்றிமாறன் எனது மாமாவின் ஃபிரண்ட்"

மதுரை மண் வாசத்துடன், வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக கடந்த  2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ஆடுகளம். இந்த திரைப்படம் கோலிவுட்டின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கூட்டணியான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்தது.  சேவல் சண்டை போட்டிகள் அதனை சுற்றி நடக்கு அரசியலை மையமாக வைத்து உருவான படத்தை மதுரையை சுற்றி எடுத்திருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.  ஆடுகளம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் வீரமணி என்பவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் சேவல் வளார்ப்பு மற்றும் சேவல் சண்டை உள்ளிட்ட  வேலைகளை முழு நேரமாக செய்து வருகிறார். ஆடுகளம் படம் உருவானபோது , அங்கு நடந்த சில சுவாரஸ்ய விஷயங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் வீரமணி.


“எனக்கு சினிமாவில் நாட்டம் கிடையாது; ஒரு வருடம் வெற்றி மாறன் இங்கேயே இருந்தார்” -  ஆடுகளம் வீரமணி
அதில் “ மன்னர் காலம் தொட்டே , சேவல் சண்டை ஒரு சாகச விளையாட்டாக இருக்கிறது. மாடுகளை வளர்ப்பதை விட கோழி வளர்ப்பதற்குதான் அதிக செலவாகிறது. தனுஷ் சார் கூட ஆடுகளம் படத்துல நடிச்சது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நான் சம்பளத்தை எதிர்பார்த்து நடிக்கல. சம்பளம் குறைவுதான். வெற்றிமாறன் எனது மாமாவின் ஃபிரண்ட், மாமா சொன்னதால  நான் அவருக்காக போய் பண்ணிக்கொடுத்தேன். நட்பின் அடிப்படையிலதான் படத்தில் நடித்தேன். வெற்றிமாறன் ஒருவருடமாக இங்கே இருந்தார். நாங்க டோர்னமெண்ட் போட்டிக்கெல்லாம் அவரை அழைத்துச்செல்வேன். அதையெல்லாம் அடிப்படையாக கொண்டுதான் படம் எடுத்தாங்க. எனக்கு வீட்டு வேலைகள் அதிகம். அதனால ஆடுகளம், கொம்பன் திரைப்படங்களை தவிர தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனக்கு சினிமா மீது நாட்டம் கிடையாது. ஆனால் சேவல் மீது நாட்டம் அதிகம். சேவல் சார்ந்து படம் எடுத்தால் நிச்சயமாக நடிப்பேன்.” என தெரிவித்திருக்கிறார்.


“எனக்கு சினிமாவில் நாட்டம் கிடையாது; ஒரு வருடம் வெற்றி மாறன் இங்கேயே இருந்தார்” -  ஆடுகளம் வீரமணி

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் கதையை மையமாக வைத்து அதே தலைப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான் வாடிவாசல். முன்னதாக ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை என்னும் பாரம்பரிய விளையாட்டை கையில் எடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இம்முறை  தமிழர்களின் வீரத்தினை பரைசாற்றும் மாடுபிடி விளையாட்டை கதைக்களமாக எடுத்துள்ளார். இந்த படத்தில்  சூர்யா நாயகனாக  நடிக்க அவருடன் காளை ஒன்றும் நடித்து வருகிறது.  அந்த காளையை சூர்யாவே சொந்தமாகி வாங்கி வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை மண் சார்ந்த  ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து , அதே பாணியில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் வாடிவாசல் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget