மேலும் அறிய

பேரூராட்சி கவுன்சிலர் பதவியை 24 லட்சத்திற்கு ஏலம் விட முயற்சி - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு செய்ததால் பரபரப்பு

Cuddalore Urban Local Body Election 2022: மதுராந்தகம் அருகே பேரூராட்சி கவுன்சிலர் பதவி ஏலம் மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரால் நிறுத்தப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு 14 வது வார்டில் கவுன்சிலர் பதவி ஏலம் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நேற்றைய முன்தினம் 24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டதால் ஏலம் நிறுத்தப்பட்டது.

பேரூராட்சி கவுன்சிலர் பதவியை 24 லட்சத்திற்கு ஏலம் விட முயற்சி - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு செய்ததால் பரபரப்பு
 
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மொத்தம் 29 வார்டுகள்  உள்ளது. இதில் ஆலமர குப்பம், தண்டுமாரியம்மன் குப்பம், ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் குப்பம்,  ஆகிய 3 பகுதிகள் உள்ளடக்கிய பழைய 10ஆவது வார்டு தற்பொழுது மறுசீரமைப்பு, 14வது வார்டுடாக உள்ளது.  இப்பகுதியில் தண்டுமாரியம்மன் குப்பம் ஒரு சமூகத்தினர் 700 பேரும், ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் குப்பம் மற்றொரு சமூகத்தினர் 480 பேரும்,  என ஆக மொத்தம்1180 வாக்காளர்களை கொண்டது.
 

பேரூராட்சி கவுன்சிலர் பதவியை 24 லட்சத்திற்கு ஏலம் விட முயற்சி - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு செய்ததால் பரபரப்பு
 
இந்தப் பகுதியில் தண்டுமாரியம்மன் கோவில் குப்பம்  மக்கள் அப்பகுதியை சேர்ந்த  பாஸ்கர் என்பவருக்கு 24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு அந்த ஏல தொகை முழுவதும்,  அதிக வாக்காளர்களை கொண்ட தண்டு மாரியம்மன் கோயில் குப்பம் பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே  வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் குப்பம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துனர்.

பேரூராட்சி கவுன்சிலர் பதவியை 24 லட்சத்திற்கு ஏலம் விட முயற்சி - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு செய்ததால் பரபரப்பு
 
 
இது குறித்து அப்போது அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம்  ராகுல்நாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் நேற்று இரவு புகார் அளித்தனர். இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில்  ஆய்வு மேற்கொண்டனர்.  இதனை அறிந்த அந்த வார்டு மக்கள் ஏலத்தை கைவிட்டனர். இதேபோல் 13வது வார்டிலும் ஏலம் விடுவதற்கான பணிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற ஏலம் விடும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget