மேலும் அறிய

பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்வார் - செல்வப்பெருந்தகை

மக்களின் பிரதமர் ராகுல்காந்தி எனத்தெரிவித்த அவர் மக்கள் ஏற்றுக்கொண்ட பிரதமர் ராகுல் காந்திதான் என்றும் தேசத்தின் ஒருமுகம், ஒரு குரல் ராகுல்காந்தி.

தமிழர்களின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அழிக்கத்துடிக்கிற பாசிச சக்திகளை திருச்செந்தூர் முருகப்பெருமான் வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்வார் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்வார் - செல்வப்பெருந்தகை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சுவாமி தரிசனம் செய்தார். கோவில் மூலவர், சண்முகர், தட்சணாமூர்த்தி, சம்ஹாரமூர்த்தி, உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒருசாராரை வீழ்த்த நினைக்கும் அசுரர்களை போல இன்றும் அசுரர்கள் , அரக்கர்கள் உள்ளனர் என்றும் அவர்களை இந்த தேர்தலில் திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வார் என்றார். மேலும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அவர் இந்தியா முழுவதும் இ.ண்.டி.யா கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கூட்டணி பலமாகவும் , எழுச்சியாகவும் உள்ளதாகும் கூட்டணியை மக்கள் புரிந்துகொண்டார்கள் என தெரிவித்தார்.


பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்வார் - செல்வப்பெருந்தகை

மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மக்களின் பிரதமர் ராகுல்காந்தி எனத்தெரிவித்த அவர் மக்கள் ஏற்றுக்கொண்ட பிரதமர் ராகுல் காந்திதான் என்றும் தேசத்தின் ஒருமுகம், ஒரு குரல் ராகுல்காந்தி எனக்கூறினார். மேலும் தொடரந்து பேசிய அவர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தமிழர்களின் பெருமை , கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அழிக்கத்துடிக்கிற பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்ததி சூரசம்ஹாரம் செய்வார் என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget