மேலும் அறிய

Local Body Election | நெல்லையில் பரபர வாக்குப்பதிவு.. Live web Stream அமைக்கப்பட்டு நேரடி கண்காணிப்பு!

”மாஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை வனத்துறை மற்றும் காவல்துறை வயர்லஸ் கருவி உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்

நெல்லை மாவட்டத்தில் காலை முதல்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது, குறிப்பாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு  பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தனது வாக்கினை பதிவு செய்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சி, 3 நகராட்சி, 1 மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் காலை 7 மணி முதல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது,


Local Body Election | நெல்லையில் பரபர வாக்குப்பதிவு.. Live web Stream அமைக்கப்பட்டு  நேரடி கண்காணிப்பு!

100 பதற்றமான வாக்குச்சாவடிகளில்  நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது, 218 வாக்குச்சாவடிகளில் Live web Stream அமைக்கப்பட்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையிலும், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு அறையிலும், மாநில தேர்தல் ஆணையம் நேரடி கண்காணிப்பிலும் இருந்து வருகிறது, அதே போல வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறு சிறு கோளாறு ஏற்பட்டதை உடனுக்குடன் சரிசெய்து வாக்குப்பதிவு மீண்டும் நடந்து வருகிறது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்ய 6 பெல் நிறுவன பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், ஏர்வாடி, மணிமுத்தாறு பகுதிகளில் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது,


Local Body Election | நெல்லையில் பரபர வாக்குப்பதிவு.. Live web Stream அமைக்கப்பட்டு  நேரடி கண்காணிப்பு!

நெல்லை மாவட்டத்தில் அமைதியான முறையில் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, மாஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை வனத்துறை மற்றும் காவல்துறை வயர்லஸ் கருவி உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அனைத்து விதமான தொழில் நுட்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தேர்தலை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர பஞ்சாயத்து 15-வார்டுகளுக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த நிலையில் வாக்குச்சாவடி எண் 2 பெண்களுக்கான பூத்தில் வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது, இதனால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டது,  இதனால் பெண்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது, அதேபோல வள்ளியூர், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது,

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget