மேலும் அறிய

ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !

வீரர்களுக்கான காப்பீடு (Insurance) தொகையை அரசாங்கமே ஏற்கும். காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். ​- ஈபிஎஸ் பேச்சு.

காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். - எடப்பாடி பழனிச்சாமி செக்கானூரணியில் பேச்சு.

ஈபிஎஸ் - பிரச்சாரம்
 
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை திண்டுக்கல்லில் தொடங்கிய அவரது பயணம், மாலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, செக்காணூரணி பகுதிகளில் நடைபெற்றது.
 
கருணாநிதி குடும்பம் செழிக்க மட்டுமே திட்டங்களை தீட்டியவர்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்து செக்காணூரணியில் உரையாற்றிய அவர், அதிமுக மக்களுக்காகத் தொடங்கப்பட்ட கட்சி ஆனால் திமுக ஒரு குடும்பத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களின் ஆசியோடு தான் இந்த இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கருணாநிதி குடும்பம் செழிக்க மட்டுமே திட்டங்களை தீட்டியவர்.
 
வாகன மானியம் ரூ25,000
 
"மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார்: அனைத்து குடும்பங்களுக்கும் மகப்பேறு உதவித் தொகையாக ரூ.10,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, இலவச பிரிட்ஜ், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ25,000 மற்றும் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள்.
 
பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்
தடையின்றி தரமான அரிசி, விலையில்லா பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேரோடு அழிக்கப்படும். ​​ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ரூ.5 லட்சம் அரசு நிதியுதவி. போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு. வீரர்களுக்கான காப்பீடு (Insurance) தொகையை அரசாங்கமே ஏற்கும். காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். ​
 
210 இடங்களில் வெற்றி உறுதி
 
"210 இடங்களில் வெற்றி உறுதி" திமுக ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், "நமது கூட்டணி இயற்கையான மற்றும் வெற்றிக் கூட்டணி. நடைபெறவுள்ள தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என முழங்கினார். ​இறுதியாக, திருமங்கலம் வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரிய அவர், "பை-பை ஸ்டாலின்" எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
ஜனநாயகனால் சிறைக்கு சென்ற தேர்தல் ஊழியர்.! வாக்கு இயந்திர அறையில் சிக்கிய நபர்- நடந்தது என்ன.?
ஜனநாயகனால் சிறைக்கு சென்ற தேர்தல் ஊழியர்.! வாக்கு இயந்திர அறையில் சிக்கிய நபர்- நடந்தது என்ன.?
ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி... ஏன் தெரியுமா?
ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி... ஏன் தெரியுமா?
TN Election Vote Counting : மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
Tasmac shop closed : 2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
Embed widget