மேலும் அறிய

திருச்சி மாநகராட்சி நடுநிலைபள்ளியில் ரோபோடிக் பயிற்சி வகுப்பு தொடக்கம் - மாணவர்கள் உற்சாகம்

திருச்சி மாநகராட்சி பீம நகர், நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோ இயந்திரம் பயிற்சி வகுப்பு தொடக்கம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வி திறனை மேம்படுத்த வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு தொடக்கபள்ளி, நடுநிலைபள்ளி, மேல்நிலைபள்ளிலும் மாணவ, மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் கல்வி திறன் சிறந்தாக இருக்க வேண்டும், அடிப்படை வசதிகள் தரமாக இருக்க வேண்டும். மேலும், இதனை மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிகல்வியை மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.


திருச்சி மாநகராட்சி நடுநிலைபள்ளியில் ரோபோடிக் பயிற்சி வகுப்பு தொடக்கம் - மாணவர்கள் உற்சாகம்

இந்நிலையில் திருச்சி மாநகர், பீம நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்ச்ச வகுப்பு நேற்று முதல் தொடங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பேபி, மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பேபி, மாணவர்கள் மத்தியில் பேசும் போது, “கடந்த காலங்களை விட தற்போது நவீன காலமாக மாறி வருகிறது. ஸ்மார்ட் உலகமாக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகையால் மாணவர்கள் டெக்னாலஜியை கர்றுக்கொள்ள வேண்டும். ரோபோடிக் இயந்திரத்தை பற்றி அனைவரும் நடிகர் ரஜினி நடித்துள்ள இயந்திரன் படம் மூலம் அறிந்து இருப்போம், ஆனால் அதில் ரோபோ என்ன ப்ரோக்ராம் செய்யபட்டதோ அதை மட்டும் தான் செய்யும். குறிப்பாக ரோபோ இயந்திரம் மூலம் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கும் போல் தான் படத்தை எடுத்து இருப்பார்கள். ஆனால் மாணவர்கள் கல்விதிறனை வளர்த்துக்கொண்டு சமுதாயத்திற்கு நல்லதை மட்டும் செய்யும் ரோபோ இயந்திரங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் நாட்டின் சிறந்த விஞ்ஞானியாக ஆகவேண்டும்” என்றார். 


திருச்சி மாநகராட்சி நடுநிலைபள்ளியில் ரோபோடிக் பயிற்சி வகுப்பு தொடக்கம் - மாணவர்கள் உற்சாகம்

இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் ரோபா இயந்திரம் எப்படி செய்ல்படும் என்று செய்முறை செய்து காட்டபட்டது. அதில் ரோபோ இயந்திரம் யோகசனம், நடனம் செய்தது. இதை கண்ட மாணவர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மேலும் மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும் போது, “முதல்கட்டமாக இந்த அரசு பள்ளியில் தொடங்கியுள்ளோம். விரைவில் மற்ற பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கபடும்” என்றனர். மேலும் இதுபோன்ற பயிற்சி மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்றனர்.  

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget