மேலும் அறிய

NEET UG Supreme Court: நீட் மறுதேர்வு தேவையற்றது - மத்திய அரசு.. இளநிலை மருத்துவ கலந்தாய்வு எப்போது தெரியுமா?

NEET UG Superme Court: நீட் மறுதேர்வு தேவையற்றது என, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

NEET UG Superme Court: இளநிலை மருத்துவ கலந்தாய்வு தேதி தொடர்பாகவும், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு வழக்கு:

இளநிலை மருத்து படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளது. அதில், முடிவுகளின் விரிவான பகுப்பாய்வில் பெரிய அளவிலான முறைகேடு மற்றும் உள்ளூர் தேர்வாளர்கள் பயனடைந்ததற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வு அவசியமில்லை - மத்திய அரசு:

 பிரமாணப் பத்திரம் தொடர்பான தகவலின்படி, “மருத்துவ நுழைவுத் தேர்வை மறுதேர்வு நடத்த விரும்பவில்லை என்று மத்திய அரசும் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆதாரமற்ற சந்தேகங்களின் அடிப்படையில் மறுதேர்வு நடத்தினால், மே 5 ஆம் தேதி நடைபெற்ற  தேர்வை எழுதிய கிட்டத்தட்ட 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

கலந்தாய்வு எப்போது?

வழக்கு விசாரணை காரணமாக மருத்து கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு சமர்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “ நீட் தேர்வு அடிப்படையிலான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை  ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து நான்கு கட்டங்களாக தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் முறைகேட்டால்பயனடைந்ததாகக் கண்டறியப்பட்டால், அவர்களது கவுன்சிலிங் ஏதேனும் கலந்தாய்விற்கு பின்னரும் கூட ரத்து செய்யப்படும்.  முறைகேடு மற்றும் தாள் கசிவு காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சில மனுதாரர்கள் கோரிய நிலையில், சிலர் மறுதேர்வுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர். இந்த சூழலில் தான் அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. 

விசாரணை தீவிரம்:

ஐஐடி மெட்ராஸின் வல்லுநர்கள் நீட்-யுஜி 2024 இன் தரவுகளின் தொழில்நுட்ப பகுப்பாய்வை மேற்கொண்டனர். அதன்படி,  வெகுஜன முறைகேடுகள் அல்லது உள்ளூர்மயமாக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பயனடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், குறிப்பாக 550 முதல் 720 வரை, ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளதாகவும், நகரங்கள் மற்றும் மையங்களில் இந்த உயர்வு காணப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்த அதிகரிப்புக்கு பாடத்திட்டத்தில் 25% குறைப்புக் காரணமாக இருக்கலாம் என்றும், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பரந்து விரிந்திருப்பது வெகுஜன முறைகேடுகளின் மிகக் குறைந்த சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுவதாகவும் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணை தேவையா?

சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு, எதிர்காலத் தேர்வுகளில் இதுபோன்ற கசிவுகள் அல்லது முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருக்க, எழுப்பப்பட்ட அனைத்து சிக்கல்களையும் பரிசீலிக்க ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமிக்கலாம் என, மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அரசு ஐ.டி.ஐ-யில் சேர்ந்தால் இத்தனை சலுகைகளா? தமிழ்ப்புதல்வன் முதல் புதுமைப்பெண் திட்டம் வரை.. முழு தகவல்!
அரசு ஐ.டி.ஐ-யில் சேர்ந்தால் இத்தனை சலுகைகளா? தமிழ்ப்புதல்வன் முதல் புதுமைப்பெண் திட்டம் வரை.. முழு தகவல்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Karnataka CM Resignation: கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
Super Splendor XTEC 2.0: வாரே வா.! 72 கிமீ மைலேஜ்; ப்ரீமியம் அம்சங்கள்; அறிமுகமான புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0
வாரே வா.! 72 கிமீ மைலேஜ்; ப்ரீமியம் அம்சங்கள்; அறிமுகமான புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0
Embed widget