மேலும் அறிய

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 15873 மாணவர்கள் எழுதுகின்றனர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 72 தேர்வு மையங்களில் 7965 மாணவர்களும் 7908 மாணவிகளும் என 15873 மாணவ மாணவிகளும்  தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. திருவாரூர் மாவட்டத்தில் 15873 மாணவர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் 11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கி  ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. அதன் தொடர்ச்சியாக 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. 
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 72 தேர்வு மையங்களில் 7965 மாணவர்களும் 7908 மாணவிகளும் என 15873 மாணவ மாணவிகளும்  தேர்வு எழுதுகின்றனர். இதில் 72 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும், 72 தேர்வு மைய துறை அலுவலர்களும், 1100 தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
அதுமட்டுமின்றி தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் 86 பறக்கும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ”மாவட்ட முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 72 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
Breaking News LIVE: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் 3வது முறையாக உயர்வு
Breaking News LIVE: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் 3வது முறையாக உயர்வு
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar cases : ”சவுக்கு பரபரப்பு வாக்குமூலம் கையை உடைத்தது உண்மை”வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்Salem Gold Thattu Vadai Set : வாவ் என்ன ருசி என்ன ருசிதங்கத்தில் தட்டுவடை? சேலத்தில் குவியும் மக்கள்Savukku Shankar cases : ”கஞ்சா வழக்கு பொய்! ஆவணங்கள் எங்கட்ட இருக்கு” சவுக்கு வழக்கறிஞர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
Breaking News LIVE: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் 3வது முறையாக உயர்வு
Breaking News LIVE: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் 3வது முறையாக உயர்வு
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
EXCLUSIVE: “வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
“வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
Embed widget