மேலும் அறிய

Crime : காஞ்சிபுரத்தில் கொடூரம்.. கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி.. நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் மாற்றுத்திறனாளி கல்லால் அடித்துக் கொலை, விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு முனுசாமி முதலியார் அவின்யு ஏ கே ஜி திருமண மண்டபம் எதிரில் மாற்றுத்திறனாளி ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் , சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஷ்ணுகாஞ்சி போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தைப் கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.

Crime : காஞ்சிபுரத்தில் கொடூரம்.. கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி.. நடந்தது என்ன?
போலீசாரின் தீவிர விசாரணையில், இறந்து கிடந்தவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த, மாற்றுத்திறனாளி குமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ரங்கசாமி குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் நாராயண் என்பவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Crime : காஞ்சிபுரத்தில் கொடூரம்.. கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி.. நடந்தது என்ன?
மாற்றுத்திறனாளி , குமார் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது குடிபோதை தகராறு என் காரணமாக கொல்லப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இருந்த திருமண மண்டபத்தின் வாசலில் மாற்றுத்திறனாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபொழுது, முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளோம், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு அதில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget