மேலும் அறிய

Crime: ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1.22 கோடி மோசடி - இருவர் கைது

வேலூர் பகுதியை சேர்ந்த ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக போலி ஆவணம் வழங்கி 57 பேரிடம் ஒரு கோடியே 22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது. ஒருவர் தலைமுறைவு

வேலூர் பகுதியை சேர்ந்த  ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக போலி ஆவணம் வழங்கி 57 பேரிடம் ஒரு கோடியே 22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவானவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். வேலூர் அரியூர் பகுதியை சேர்ந்வர், முன்னாள் இராணுவ வீரர் மூர்த்தி வயது (51),  அணைக்கட்டு அருகே உள்ள மருதவள்ளிப்பாளையத்தை சேர்ந்த பாபு. இவர் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் (சி.ஆர்.பி.எஃப்) பணியாற்றியவர் எனக் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து, ராணுவத்தில் வேலை வாங்கித்தருவாகக் கூறி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,  மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருந்திருகிறார்கள். வேலை கேட்கும் இளைஞர் ஒருவருக்கு ரூபாய் 3 லட்சத்தில் இருந்து ரூபாய் 4 லட்சம் வரை பேரம்பேசி வசூலித்திருக்கிறார்கள்.

 


Crime: ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1.22 கோடி மோசடி -  இருவர் கைது

 

பல்வேறு ஊரை சேர்ந்த ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள நபர்கள் 57 பேரிடம் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் சுமார் 1 கோடியே 22 லட்சம் வரையில்  பணம் பெற்று வேலை வாங்கி தருவதாக பல்வேறு பொய்களை கூறிவந்துள்ளனர். இவர்களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் தரகராக திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முன்னால் இராணுவ வீரர் சம்பத்குமார் வயது (60), பணம் வழங்கிய இளைஞர்கள் பணி நியமன ஆணை அல்லது பணத்தை திருப்பி கொடுக்கள் என்று இளைஞர்கள் தொடர்ந்து கேட்டுள்ளனர். இதனால்  ஏமாற்றுவதற்காக வடமாநிலங்களிலிருந்து அனுப்பியதைப்போன்ற பணி நியமன ஆணைகளை போலியாகத் தயாரித்தும் கொடுத்துள்ளனர். இந்த மோசடி கும்பல், அவை போலியானது' என்பதைக் கண்டறிந்தப் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை இளைஞர்களுக்கு தெரியவந்தது.

 

 


Crime: ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1.22 கோடி மோசடி -  இருவர் கைது

அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அவர்களிடம்  இளைஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர். போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்ததாக வந்த புகாரை அடுத்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உத்தரவு பேரில்  குற்றப்பிரிவு காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மூர்த்தி மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு  அழைத்து வந்தனர். காவல்துறையினர் விசாரணை முடிந்த பிறகு முன்னாள் ராணுவ வீரர்கள் மூர்த்தி மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரையும் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வழங்கிய போலி ஆவணங்கள் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் ராணுவ முகாமில் இருந்து பணி ஆணை வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்துள்ளது தெரிய வந்துள்ளது.  மேலும் இவ் வழக்கில் தொடர்புடைய தலை மறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Embed widget