மேலும் அறிய

இலங்கை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயன்ற 3 பேர் கைது

நியூசிலாந்து நாட்டிற்கு எப்படி செல்ல முன்வந்தனர் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகளை ஒருங்கிணைத்த 3 பேரை நாகை க்யூ பிரிவு போலீசார்  கைது செய்தனர். 

வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் வெளிநாட்டிற்கு (ஆஸ்திரேலியா)  இலங்கை அகதிகள் செல்ல இருப்பதாக நாகை மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரபூபதி ஆகியோர் கொண்ட போலீசார் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர். இதில் வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான அசிசி பிளாக்  விடுதியில் தங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி முகாமை சேர்ந்த கேனுஜன்(34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவர் பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு  கீழ்ப்புதுப்பாக்கம் வேல்முருகன் தெருவை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேளாங்கண்ணி எமிரேட்ஸ் விடுதியில் தங்கி இருந்த வேலூர் வாலாஜாபேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பறிமுதல் செய்தனர்.


இலங்கை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயன்ற 3 பேர் கைது

வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் தப்பி செல்ல திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனிப்படை சென்றுள்ளது. இந்நிலையில் விடிய, விடிய க்யூ பிரிவு போலீசார் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்தவர்களை ஒருங்கிணைப்பு செய்தது யார்? இவர்களுக்கு பணம் கொடுப்பது யார்? நியூசிலாந்து நாட்டிற்கு எப்படி செல்ல முன்வந்தனர் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துபட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன் (29) ஆகிய மூன்று பேரும் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளவர்களை தங்களது நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு (நியூசிலாந்து)  சென்றால் நிறைய சம்பாதிக்கலாம். அது போல் நிறைய பேரை கள்ளத்தோணி மூலமாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தது தெரியவந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Embed widget