மேலும் அறிய

அடுக்குமாடி அபார்ட்மெண்ட்... அடுக்கடுக்காய் வீடுகள்... ரெய்டில் அதிர வைக்கும் சார்பதிவாளர் சொத்துக்கள்!

ரவிச்சந்தருக்கு சிவகளையில் மட்டும் 5 வீடுகள் இருப்பதும், தூத்துக்குடியின் பிரதான பகுதியான பிரையண்ட் நகரில்  மூன்று மாடி அபார்ட்மென்ட் மற்றும் ஒரு பெரிய வீடு இருப்பதும் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்தர். இவர் தற்போது கும்பகோணத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சார் பதிவாளராக பணியாற்றினார்.

             
                                   அடுக்குமாடி அபார்ட்மெண்ட்... அடுக்கடுக்காய் வீடுகள்... ரெய்டில் அதிர வைக்கும் சார்பதிவாளர் சொத்துக்கள்!                             
விளாத்திகுளத்தில் பணியாற்றி வந்த காலத்தில் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பேரில் அவரது அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு பிறகே அவர் கும்பகோணத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.  

                                   அடுக்குமாடி அபார்ட்மெண்ட்... அடுக்கடுக்காய் வீடுகள்... ரெய்டில் அதிர வைக்கும் சார்பதிவாளர் சொத்துக்கள்!
இந்நிலையில் அவர் விளாத்திகுளத்தில் சார் பதிவாளராக பணியாற்றிய 2016 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்தை மீறி ஏராளமான சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அடிப்படையில் வருமானத்தை மீறி ரூ.1.25 கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக ரவிச்சந்தர், அவரது மனைவி சுதா, மாமனார் சுந்தர்ராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்  வழக்கு பதிவு செய்தனர்.

                                   அடுக்குமாடி அபார்ட்மெண்ட்... அடுக்கடுக்காய் வீடுகள்... ரெய்டில் அதிர வைக்கும் சார்பதிவாளர் சொத்துக்கள்!
இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் உள்ள ரவிச்சந்தர் மற்றும் அவரது மாமனார் சுந்தர்ராஜ் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் மேற்பார்வையில் இரண்டு வீடுகளிலும் ஒரே நேரத்தில் போலீஸார் இரு பிரிவுகளாக சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது.

                                   அடுக்குமாடி அபார்ட்மெண்ட்... அடுக்கடுக்காய் வீடுகள்... ரெய்டில் அதிர வைக்கும் சார்பதிவாளர் சொத்துக்கள்!
இந்த சோதனையின் போது ரவிச்சந்தர் வருமானத்தை மீறி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்திருப்பதற்கான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. ரவிச்சந்தருக்கு சிவகளையில் மட்டும் 5 வீடுகள் இருப்பதும், தூத்துக்குடியின் பிரதான பகுதியான பிரையண்ட் நகரில்  மூன்று மாடி அபார்ட்மென்ட் மற்றும் ஒரு பெரிய வீடு இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கதிகலங்கி நிற்கும் குற்றவாளிகள்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து  அடுத்து பாயும் குண்டாஸ்... 
கதிகலங்கி நிற்கும் குற்றவாளிகள்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து  அடுத்து பாயும் குண்டாஸ்... 
காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
MK Stalin: தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Embed widget